;
Athirady Tamil News

பாராளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில் காங்கிரசார் போராட்டம் நடத்த திட்டம்!!

0

அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில் பங்கேற்று உள்ளதாக காங்கிரஸ் எம்.பி.க்கள். அறிவித்துள்ளனர். ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.