;
Athirady Tamil News

புங்குடுதீவில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு விழா!! ( படங்கள் இணைப்பு )

0

தமிழ் – சிங்கள புதுவருட பிறப்பு தினத்தினை முன்னிட்டு இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு வல்லன் ஈஸ்ரன் மைதானத்தில் பாரம்பரிய மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டு நிகழ்வுகள்
மிகச்சிறப்பாக நடைபெற்றிருந்தது . சூழகம் அமைப்பின் பிரதான அனுசரணையில் நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கடற்படை தளபதியும் சிறப்பு விருந்தினராக சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் மற்றும் பிரபல வர்த்தகர் பஞ்சாட்சரம் தயாபரன் ( கனடா ) ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக சமூகசேவகர் திருமதி . பாலசுவர்ணா அருள்நாதன் ( சுவிஸ் ) , சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் , கிராமசேவகர் ச. சிறீதரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.