;
Athirady Tamil News

சிங்கப்பூர் வர்த்தக நீதிமன்றத்தில் இலங்கை நாளை வழக்குத் தாக்கல்!!

0

சிங்கப்பூர் வர்த்தக நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் நாளை வழக்குகொன்றை தாக்கல் ஒன்றை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கடற்பரப்பில் கடந்த ஆண்டு எக்ஸ் – பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கியதை அடுத்து ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு இழப்பீடு கோரி கப்பல் நிறுவனத்திற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.