;
Athirady Tamil News

இலங்கையை சூழும் கொவிட் அபாயம்!!

0

இந்தியாவில் நாளாந்தம் 3000க்கும் அதிகமான கொவிட் நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகின்றனர்.

இது இலங்கையிலும் தாக்கம் செலுத்தும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களில் இலங்கையில் 19 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.