;
Athirady Tamil News

மனிதர்களின் 80% பணிகளுக்கு, செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும்: அமெரிக்க – பிரேசிலிய ஆராய்ச்சியாளர் தகவல்!!

0

வரும் காலங்களில் மனிதர்களின் 80% பணிகளுக்கு, செயற்கை நுண்ணறிவு மாற்றாக இருக்கும் என அமெரிக்க – பிரேசிலிய ஆராய்ச்சியாளர் பென் கோர்ட்செல் தகவல் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் செவிலியர் மற்றும் உதவியாளர் பணிகளுக்கு உலகளவில் போதுமான நபர்கள் இல்லாத சூழலில், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோக்கள் அந்த இடங்களுக்கு மாற்றாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.