;
Athirady Tamil News

நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள்!! (PHOTOS)

0

நல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அண்மையில் நீர் விசிறி தூய்மைப்படுத்தப்பட்டது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் காணப்படும் சங்கிலியன் தோரண வாசல் யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

மரபுரிமைச் சின்னங்கள் அழிந்து போகாமல் அவற்றைப் பாதுகாத்து எமது எதிர்கால சந்ததியினருக்கு அவ் மரபுரிமைச் சின்னங்களை ஒப்படைக்க வேண்டிய தார்மீகக் கடமையுடன் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் மரபுரிமை மையத்தினால் (JAFFNA HERITAGE CENTER) முன்னெடுக்கப்படும் முதலாவது செயற்றிட்டம் இதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.