;
Athirady Tamil News

விடைத்தாள் மதிப்பீட்டில் இருந்து பலரும் விலகி இருந்தனர் !!

0

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் ஆசிரியர்களுக்கு 5,000 ரூபாய் முற்கொடுப்பனவு வழங்காமையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விடைத்தாள்களை மதிப்பிடும் 13 மத்திய நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர்கள், விடைத்தாள் மதிப்பீடு பணியில் இருந்து இன்று (15) சில மணிநேரம் விலகியிருந்தனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.