;
Athirady Tamil News

யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் இன்று(17) யாழ்ப்பாண இந்து கல்லுரிக்கு ஒரு தொகுதி நூல்கள்!! (PHOTOS)

0

யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் இன்று(17) யாழ்ப்பாண இந்து கல்லுரிக்கு ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. யாழ் இந்திய துணைத்தூதுவர் அவர்களினால் கல்லூரி அதிபர் திரு.செந்தில்மாறன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.