;
Athirady Tamil News

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இத்தாலி: பலி எண்ணிக்கை 14-ஆக அதிகரிப்பு!!

0

இத்தாலியின் வடக்கு மாகாணத்தில் உள்ள எமிலியா ரோமக்னா பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது. 36,000-க்கும் மேற்பட்டோர் நகரில் இருந்து வெளியேற்றபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, ஜி7 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்ற அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அவசரமாக நாடு திரும்பினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.