;
Athirady Tamil News

தயாசிறிக்கு எதிராக புகைப்படக்கலைஞர் முறைப்பாடு!!

0

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் தாக்கப்பட்டதாகக் கூறி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புகைப்படக் கலைஞர் ஒருவர் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் தன்னைத் தாக்கியதாக முறைப்பாட்டாளர் கறுவாத் தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.