;
Athirady Tamil News

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் சூழகம் அமைப்பினரால் மரநடுகை!! ( படங்கள் இணைப்பு )

0

அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற திரு.நித்தியானந்தன் சஜீந்திரன் அவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு ரூபாய் 50000 நிதியுதவியில் சூழகம் அமைப்பின் பொருளாளர் வசந்தி அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு கண்ணகை அம்மன் வீதியில் 01 – 06 – 2023 அன்று நிழல்தரு மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.