;
Athirady Tamil News

கேரளாவில் மீண்டும் ஓடும் ரெயிலில் குப்பைகளை கூட்டி தீவைத்த வாலிபர்- போலீசார் கைது செய்து விசாரணை!!

0

கேரள மாநிலத்தில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிக்கு தீவைத்த சம்பவத்தின் பாதிப்பு இன்னும் விலகாத நிலையில் நேற்று கண்ணூர்-எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரெயிலில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசுகளை கிழித்தும், குப்பையில் கிடந்த பேப்பர்களை குவித்தும் மர்மநபர் ஒருவர் தீவைத்தார். ஓடும் ரெயிலில் நடந்த இச்சம்பவத்தை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் ரெயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் மகாராஷ்டிராவை சேர்ந்த 20 வயது வாலிபர் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.