;
Athirady Tamil News

35 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் சிக்கின !!

0

டுபாயில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கொள்கலனில், 35 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதில்,பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அடங்குகின்றன.
சட்டவிரோதமான முறையிலேயே இவை கொண்டுவரப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ள வர்த்தகருக்கே இப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.