;
Athirady Tamil News

சிறுவனின் மரணம் தொடர்பில் ஒருவர் சிக்கினார் !!

0

வெட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடா்பில் சந்கேத்தின் போில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் புல் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 51 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளாா்.

முல்லேரியா, ஹல்பராவ பிரதேசத்தில் வெட்டு காயங்களுடன் சிறுவனின் சடலம் ஒன்று நேற்று (08) பிற்பகல் மீட்கப்பட்டு இருந்தது..

மாலபே – ஹல்பராவ பகுதியை சோ்ந்த சுமாா் 5 அரை வயதான சிறுவனே உயிாிழந்துள்ளதாக பொலிஸாா் தொிவித்துள்ளனா்.

சிறுவனின் தந்தை குடும்பத்தை விட்டு பிாிந்து வாழும் நிலையில், தாய் பகல் நேரங்களில் வே​லைக்கு செல்வதால் தாத்தா மற்றும் பாட்டியின் அரவணைப்பில் சிறுவன் இருந்துள்ளமை தொியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.