;
Athirady Tamil News
Browsing

Gallery

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சுதந்திர தின நிகழ்வு!! (படங்கள்)

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வின்யாழ்ப்பாண மாவட்ட மட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் சிறப்பாக இடம் பெற்றது யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க…

இலங்கையின் சுதந்திரதினத்தில் பண்டாரவன்னியனுக்கு மலர்மாலை அணிவிப்பு!! (படங்கள்)

இலங்கையில் இன்று 75ஆவது சுதந்திரதினம் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலக வாயிலில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மலர்மாலை அணிவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கிராம அலுவலர்கள்…

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா!! (படங்கள்)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை விழா இன்று(04) காலை இடம்பெற்றது . தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் கொண்டாடப்படும் இப் பண்பாட்டு விழாவில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்திற்குச் சொந்தமான…

யாழ். பல்கலை முன்றலில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான பேரணி!! (படங்கள்)

இலங்கையின் சுதந்திரதினமான இன்றைய தினம் சனிக்கிழமை தமிழர்களுக்கான கரிநாளாகப் பிரகடனம் செய்து, "தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை" என்னும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிலைநிறுத்தக்கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பேரணி…

சுதந்திர தினத்தில் யாழ்.பல்கலையில் கறுப்பு கொடி!! (PHOTOS)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. 75 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண…

யாழில்.பூரண ஹர்த்தால் …!! (PHOTOS)

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல…

‘ விழித்தெழு ‘ வீதி நாடகம் யாழ். இந்திய கலாசார மத்திய நிலையத்தில் ஆற்றுகை…

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கூத்தாட்டு அவைக்குழாத்தினரது ' விழித்தெழு ' என்னும் பெயரில் அமைந்த வீதி நாடகம் (01.02.2023) யாழ்ப்பாணம் இந்திய கலாசார மத்திய நிலையத்தில் ஆற்றுகை செய்யப்பட்டது. வடக்கு…

அரசின் வரி கொள்கைக்கு எதிராக தென்கிழக்கு பல்கலையில் போராட்டம்! (படங்கள்)

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, TASEU எனப்படும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்புப் போராட்டம் ஒன்று 2023.02.01 ஆம் திகதி பல்கலைகழக…

அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!! (PHOTOS)

அரசாங்கத்தின் புதிய வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் கவனயீர்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று நண்பகல் 12 மணியவில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இப் போராட்டம் இடம்பெற்றது.…

உலக ஈரநிலங்கள் தினம்!! (PHOTOS)

உலக ஈரநிலங்கள் தினத்தினை (Feb. 02) முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் ஈரநிலங்களின் முக்கியத்துவம் அதன் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் Green Forest Globe அமைப்பின் அனுசரணையில் திருகோணமலை கலைமகள்…

வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!! (படங்கள்)

வன்னிப்பிராந்திய புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக ஓசான் கேவிவிதாரண இன்று தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய சந்தன அழகுக்கோன் ஓய்வு பெற்றுச் சென்றதையடுத்து…

இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் யாழ். விஜயம்!! (PHOTOS)

வடமாகாணத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்தியாவின் பிரபல வி.ஜி.பி குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் முனைவர் கலைமாமணி செவாலியர் விஜி சந்தோஷம் தலைமையிலான உயர்மட்ட குழு யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்து ஆராய்ந்துள்ளது. யாழ்.…

வவுனியாவில் சிலை அமைப்பதை இடை நிறுத்தியது வீதி அபிவிருத்தி அதிகாரசபை!! (படங்கள்)

வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகே புளொட் அமைப்பின் தலைவர் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் ஆகிய இருவருக்கும் சிலைகள் நிறுவுவதற்கு நகரசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு கட்டடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது எனினும்…

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் குறைந்தளவான உறுப்பினர்களுடன் நடைபெற்றது.!!…

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் குறைந்தளவான உறுப்பினர்களுடன் நடைபெற்றது. யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 10 மணியளவில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றது. மணிவண்ணன் அணி, ரெலோ, புளொட்…

மகாத்மா காந்தியின் 75 வது நினைவு தினம்!! (PHOTOS)

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாத்மா காந்தியின் 75 வது நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண வைத்தியசாலையில் முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை…

முதலிகேயை முற்றாக விடுதலை செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம்!! (PHOTOS)

கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை அனைத்து வழக்குகளிலிருந்து முற்றாக விடுதலை செய்யக் கோரியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கக் கோரியும் பல்கலைக்கழக…

பிசப் ஐஸ்ரின் ஊடக நூலகம் யாழில் திறக்கப்பட்டது!! (PHOTOS)

பிசப் சவுந்தரம் ஊடக மையத்தின் பிசப் ஐஸ்ரின் ஊடக நூலகம் 23 /25 பெரிய தோட்டம் பீச் றோட் யாழ்ப்பாணத்தில் நூல் தேட்டம் ஆசிரியர் மற்றும் நூலகவியலாளர் என். செல்வராஜாவினால் திறக்கப்பட்டது. பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் இயக்குனர் கலாநிதி ரூபன்…

புங்குடுதீவு சென்சேவியர் கிரிக்கெட் அணி அதிரடி!! (படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு கழகங்களுக்கிடையில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் அமைந்துள்ள வொறியர்ஸ் கழக மைதானத்தில் பத்து ஓவர்கள் மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டித்தொடர் இன்று ஆரம்பமானது. அணித்தலைவர் க. குணாளன் அவர்களின் வழிநடத்தலில்…

தென் கொரிய தூதுவர் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!! (படங்கள்)

கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் தென்கொரியாவிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் தென்கொரியாவின் துறைசார் தொழில்நுட்ப அனுபங்களை உள்வாங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள…

நயினாதீவில் தோன்றிய அம்மன் சிலை!! (படங்கள்)

நயினாதீவில் முருகைக் கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று மேற்கிளம்பியுள்ளது. நயினாதீவு மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் ஆதி தொட்டு இந்த அம்மனை வழிபாட்டு வருகிறார்கள். சிறிய அளவில் ஆரம்பத்தில் காணப்பட்ட ஆலயம் இன்று பெரிதாக…

யாழ் விமான நிலைய விஸ்தரிப்பு; உரிமையாளர்களுக்கான காணி நட்ட ஈட்டு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் காணி பிரிவில் இடம்பெற்றுவருகிறது. காணி உறுதிப் பத்திரம்,…

இலங்கை முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கறுப்பு வாரம்!! (படங்கள்)

இலங்கை முழுவதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளடங்கலாக தொழில் வல்லுனர்களின் ஒன்றிணைந்த கூட்டணியினரால் கறுப்பு வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. நீதியற்ற, தன்னிச்சையான முறையில் மக்களிடமிருந்து கொள்ளையிடப்படும்…

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலம் அவர்களின் இறுதி நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணம், கீரிமலை பகுதியில் உயிரிழந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான சுந்தரம் அருளம்பலம் அவர்களின் பூதவுடல் இன்றைய தினம் வியாழக்கிழமை 21 வேட்டுக்கள் முழங்க தீயில் சங்கமானது. கடந்த 1958ஆம் ஆண்டு இராணுவ சேவையில் இணைந்து, 1980ஆம் ஆண்டு…

இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு!! (படங்கள்)

இந்தியாவின் 74ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இன்று இடம்பெற்றது. இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்தியத்…

சந்நிதியான் ஆச்சிரமத்தால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்குப் பேருதவி!! (படங்கள்)

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் நிலவும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையைக் கருத்திற் கொண்டு வல்வெட்டித்துறைப் பிரதேச வைத்தியசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தால் 756, 000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்து வகைகள் வழங்கி…

யாழ் போதனா வைத்தியசாலையில் கறுப்பு பட்டியுடன் வைத்தியர்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து கடமையாற்றினர். அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால்…

காரில் வந்தவர்கள் மீது தாக்குதல்!! (PHOTOS)

கார் ஒன்றினை துரத்தி வந்து பட்டா வாகனத்தால் மோதி விபத்தினை ஏற்படுத்தி , காரில் பயணித்தவர்கள் மீது சரமாரியான வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் காரில் பயணித்த நால்வர் காயமடைந்த நிலையில் யாழ்.…

நெதர்லாந்து தூதுவர் யாழ் SK விவசாய பண்ணைக்கு விஜயம்!! (படங்கள்)

யாழ் மாவட்டம் ஆழியவளை உலந்தைக்காடு SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech இன்றையதினம் (23) விஜயம் மேற்கொண்டார். SK விவசாயப்பண்ணையானது நெதர்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவரினால் நடாத்தப்பட்டுவருகின்றமை…

உயரம் பாய்தலில் புங்குடுதீவு மாணவன் சாதனை!! (படங்கள் இணைப்பு)

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்று வருகின்ற 2023 ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் தோம்சன் இல்லத்தினை சேர்ந்த றேகன் றேனுஜன் எனும் மாணவன் உயரம் பாய்தலில் 1.78 மீற்றர் பாய்ந்து மைதான சாதனை படைத்துள்ளார் .…

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் நெல் புதிர் எடுப்பு!! (PHOTOS)

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் நிர்வாக சபையினர் மற்றும் ஊழியர்களின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கையின் நெல் புதிர் எடுப்பு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் இந்திய பட்டங்கள்!! (படங்கள்)

இந்தியாவை பிரதிபலித்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் 74ஆவது…

கோவில்குளம் இந்துகல்லூரியின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள்! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்து கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் 21-01-2023 கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் திருமதி. பு.உதயசேகரன் தலைமையில் நடைபெற்ற வருடாந்த திறனாய்வு போட்டியில், சேரன், சோழன், பாண்டியன்…

கௌரியம்பாள் உடனாய கேதீச்சரநாதர் ஆலயத்தின் தை அமாவாசை தினம்!! (படங்கள்)

இன்றைய தினம் தை அமாவாசை தினம் கௌரியம்பாள் உடனாய கேதீச்சரநாதர் ஆலயத்தின் வடக்கு திசையிலுள்ள சமூத்திரத்தில் தீர்த்தமாடி சமூத்திரக்கரையில் விசேட கோ பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது.

யாழ் மாநகர சபையின் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் பதவியேற்றார்!! (படங்கள்)

யாழ் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் மீண்டும் புதிய முதல்வராக பதவியேற்றார். யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. இதனையடுத்து…