வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர் திரு மார்க் அன்றூ பிரான்ச் தெரிவித்துள்ளார்.…
உலகப்புகழ்பெற்ற விரைவுச் சேவை வர்த்தக உணவகங்களில் பணிக்கு அமர்த்தக்கூடிய வகையில் மாணவர்களை பயிற்றுவிப்பதற்காக கற்கைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காரைநகரில் இயங்கிவரும் தொழில்பயிற்சி நிலையத்தில் இதற்கான பயிற்சிகள்…
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்ததுடன் இன்று செவ்வாய்க்கிழமை பல்வேறுபட்ட சந்திப்பில்
ஈடுபட்டார்.
யாழ்ப்பாண மாவட்ட…
பொலிஸ்மா அதிபரின் சகோதரர் என கூறப்படும் நபர் ஒருவர் நல்லூர் ஆலய விதிமுறைகளை மீறி ஆலய வாசலில் காரில் சென்றமையால் ஆலய சூழலில் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர் ஆலய வருடாந்திர மாகோற்சவம் நடைபெற்று வரும் இக்கால பகுதியில் , ஆலய சூழலை சுற்றியுள்ள…
வலி வடக்கு அன்ரனிபுரத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொது மக்களுக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற வலி வடக்கை பூர்வீகமாக கொண்ட சுமார் 49…
அயல் வீட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்று பாவித்து வந்த வீட்டாரின் வீட்டில் மின் ஒழுக்கு ஏற்பட்டு , வீடு எரிந்து நாசமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வசாவிளான் சுதந்திர புரம்…
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியில் 04.09.2023 காலை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம் நினைவு பேருரை முதன் முறையாக நிகழ்த்தப்பட்டது.
கல்லூரியின் பீடாதிபதி சு பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோப்பாய் ஆசிரிய…
ஈழத்திலிருந்து, தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையை தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான "புஷ்பக 27" யாழ்ப்பாணத்தில் திரையங்கு நிறைந்த காட்சிகளாக மூன்று காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில், நேற்று முன்தினம்…
இலங்கையின் புகழ்பூத்த பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நேற்றையதினம் (03) ஞாயிறு மாலை நடைபெற்ற தேரோட்டத்தில் தேர் ஓடாமல் நின்ற சம்பவம் பக்தர்கள் மனதில் சஞ்சலங்களை…
புங்குடுதீவு ஐக்கியம் மூன்றாமிடம் !!
03 - 09- 2023 அன்று இணுவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான இளையோருக்கான வலைப்பந்தாட்ட போட்டித்தொடரில் கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட…
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று திருகோணமலை, சாம்பல்தீவு பாலத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த…
தேர்தல் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் இன்றையதினம் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவால் அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.…
கடந்த திங்களன்று தீவகம் தெற்கு ( வேலணை ) பிரதேச செயலக அணியினருக்கும் புங்குடுதீவு ஐக்கியம் ( pungudutheevu united ) அணியினருக்குமிடையில் வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இரு சிநேகபூர்வ போட்டிகளிலும் முழுமையாக…
மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஸின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
இதில் பெருமளவானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள்.…
தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 24வது நினைவு நாளில், அவரது உறவுகளால் வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகள்.. (படங்கள்)
################################
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில்…
ஆசிரிய கீதத்தை இயற்றிய பொன் ஸ்ரீ வாமதேவனுக்கு கலாசாலையில் கௌரவம்
பிரபல சங்கீத வித்துவானும் ஓய்வு பெற்ற இசை ஆசிரியருமாகிய பொன் ஸ்ரீ வாமதேவனுக்குக் கலாசாலையில் கௌரவம் வழங்கப்பட்டது
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டை ஒட்டி நடைபெற்று…
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 38ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை 7 மணியளவில் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்…
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக இன்று வெள்ளிக்கிழமை(01) காலை பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை பிரதான நுழைவாயில் முன்பாக ஒன்றுகூடிய பெற்றோரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலையில்…
கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கைத்தொழில் கண்காட்சித் தொடரின் வடமாகாணத்திற்கான கைத்தொழில் கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பமானது.
யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் இன்று(01)…
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 10. 30…
யாழிலுள்ள ஆலயமொன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியலே உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் களவாடப்பட்டுள்ளதாக…
போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும் , ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று முன்தினம்…
யாழ்ப்பாணம் நல்லூர் மற்றும் குருநகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானங்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு…
வரலாற்று சிறப்பு மிக்க செல்ல சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்றது.
கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழா, தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்று ,இன்றைய தினம் தேர்த்திருவிழா…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் அனுசரணையில், பி.விக்னேஸ்வரனின் ‘நினைவு நல்லது’ நூலின் வெளியீட்டு விழாவானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
ஊடகத்துறையில் தனது…
யாழ்ப்பாணத்தில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வானம் ஒன்று திடீரென தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் இந்த சம்பவம்…
யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடாத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைக்கு…
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (28) மதிய 12 மணியளவில் குறித்த போராட்டம்…
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பறத் திருவிழா இன்று(27) இடம்பெற்றது.
மாலை 4.00 மணியளவில் கொடித்தம்ப பூசை இடம்பெற்றதுடன் மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுவசந்த மண்டப பூசையைத்…
யாழ்.போதனா வைத்தியசாலையில், தாயொருவருக்கு, ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக பிறந்துள்ளன.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருந்துவக்…
நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைத்து , வீட்டில் இருந்தவர்களை கட்டி வைத்து கொள்ளையிட முயற்சித்த கும்பல் வீட்டார் குரல் எழுப்பியதால் தப்பியோடியுள்ளது.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி , பாற்பண்ணை பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை…
தியாகி பொன்.சிவகுமாரின் 73 பிறந்த நாளை முன்னிட்டு காலை 10.30 மணியளவில் உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.
பொன் சிவகுமார்நினைவேந்தல்ஏற்பாட்டு குழு ஏற்பாடு செய்த நிகழ்வில்அன்னாரின்…