;
Athirady Tamil News
Browsing

Video

ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர்…

யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி யாழ்ப்பாண போலீஸ் பிரிவு உட்பட்ட ஆறு கால் மடம் ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடமிருந்து…

“ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இனது 34ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்”

“ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இனது 34ஆவது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்” தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் பிரிவை, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்து இன்றுடன்…

சட்டவிரோத மின்சாரத்தை நீண்டகாலமாக பெற்று வந்த மூவருக்கு பிணை!! (வீடியோ)

சட்டவிரோத மின்சாரத்தை நீண்டகாலமாக பெற்று வந்த மூவர் கைதாகி பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் நீண்டகாலமாக மின்சார மின்மானியில் நுட்பமாக…

குறுகிய காலத்துக்குள் சிறந்த சேவைகளை முன்னெடுத்தபடி வீறு நடை போடுகிறோம் – இணைந்த…

இணைந்த கரங்கள் அமைப்பு மிக குறுகிய காலத்துக்குள் சிறந்த சேவைகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்த வண்ணம் தொடர்ந்து வீறு நடை போட்டு பயணிக்கின்றது என்று இவ்வமைப்பின் இணைப்பாளர் எல். கஜரூபன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவை தளமாக…

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் -மீண்டும் பிரதம பௌத்த மதகுருவிற்கு…

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி வரை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை…

குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டத்தில் குரங்குகளின் தொல்லை காரணமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இம்மாவட்டத்தின் நாவிதன்வெளி , சம்மாந்துறை ,நிந்தவூர் ,சாய்ந்தமருது, கல்முனை, பிரதேச…

ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தற்போது அரசு நிறுத்தாவிட்டால் நாடு தழுவிய ரீதியில்…

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தற்போது அரசு நிறுத்தாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின்தேசிய அமைப்பாளர்…

தாமரைக் கோபுர நுழைவுச்சீட்டு தொடர்பில் சர்ச்சை!!

தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டுக்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சீன தூதரகம்,…

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!…

இளம் பிக்குகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா செல்வி ராகவி…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடா செல்வி ராகவி (படங்கள் & வீடியோ) ################################# ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் உள்ளங்கள் வரிசையில் பிறந்தநாளைக் கொண்டாடினார் கனடாவில்…

கல்முனை பிரதேச செயலக பாகுபாடு- மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!! (வீடியோ, படங்கள்)

கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்குட்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைத் தடுப்பதாகவும் அரச சேவைகளைப் பெறுவதிலும் தேவையில்லாது தலையிட்டு அநீதி இழைக்கப்படுவதாகவும் கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக கல்முனை வடக்கு பிரதேச…

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்து போராட்டம்!!…

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்து போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது நேற்று முன்தினம் மாவட்டபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வல்லை வெளி முனீஸ்வரர் ஆலயம் முன்பாக தேங்காய்…

தாயக உறவுகளோடு பிறந்த நாளைக் கொண்டாடினார், லண்டன் மதுரன் கருணைலிங்கம்.. (வீடியோ, படங்கள்)

தாயக உறவுகளோடு பிறந்த நாளைக் கொண்டாடினார் லண்டன் மதுரன் கருணைலிங்கம்.. (வீடியோ, படங்கள்) லண்டனில் பிறந்த நாளைக் கொண்டாடும் செல்வன் கருணைலிங்கம் மதுரன் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள்…

70 க்கும் அதிகமான யானை கூட்டம் வனவிலங்கு அதிகாரிகள் விரட்ட நடவடிக்கை எடுப்பு!!! (வீடியோ,…

அம்பாறை மாவட்டத்தில் சனிக்கிழமை(10) மாலை திடிரென சம்மாந்துறை ஊடாக பகுதியினூடாக பல பகுதிகளுக்குள் ஊடறுத்த சுமார் 70 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாலை…

ஹெரோயின் போதைப்பொருளுடன் 2 சந்தேக நபர்கள் கைது!! (வீடியோ, படங்கள்)

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 2 சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து சனிக்கிழமை(10) மாலை…

ஹாட்லிக் கல்லூரி மாணவர்களால் இரண்டு இலட்சம் பணம் விதை நடுகை திட்டம்…

யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் 1998 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர அணியினரினால் இன்றைய தினம் இரண்டு இலட்சம் பனை விதைகள் நடும் திட்டம் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் மற்றும் உள்ளூர் பழைய…

அம்பன் பிங்பொங் விளையாட்டுக்கழகம் அபார வெற்றி…..! (வீடியோ, படங்கள்)

குடத்தனை வடக்கு அன்னை வேளாங்கன்னி ஆலய வருடாந்த பெருவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அமரர் முத்தையா தர்மபாலசிங்கம் ஞாபகார்த்த குடத்தனை வடக்கு செல்வா விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து துடுப்பாட்ட போட்டியின் இறுதிப்போட்டி இன்று…

பொலிஸ் வாரத்தினை முன்னிட்டு கோப்பாயில் பொலிசாரினால் மரதன் ஓட்டப்போட்டி முன்னெடுப்பு!!…

156 வதுபொலிஸ் வீரர்கள் தினத்தை பொலிஸ் திணைக்களத்தினால்இம்மாதம் 3ம் திகதி தொடக்கம் 10 ம் திகதிவரை நாடு பூராகவும் பொலிஸ் வாரம் அனுஷ்டிக்கப்படுவதோடு ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் சமூகமட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்…

பொலிஸாருடன் இணைந்து கல்முனையில் மருத்துவ முகாம் நடவடிக்கை!! (வீடியோ, படங்கள்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம் அஸ்மி வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸாருக்கான மருத்துவ முகாம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இச்செயற்திட்டமானது…

நற்பிட்டிமுனை ஆர்.கே.ஆர் கழகத்தை வீழ்த்தி சாய்ந்தமருது பிளாஸ்டர் கழகம் சம்பியனானது!!…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் 156ஆவது பொலிஸ் தின கிரிக்கட் சுற்றுப்போட்டியில் சாய்ந்தமருது பிளாஸ்டர் கழகம் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றியது. 156ஆவது ஆண்டைப் பூர்த்தியை முன்னிட்டு பொலிஸ் திணைக்களமானது 2022.09.03 தொடக்கம் 2022.09.10…

கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதானம் செய்யப்பட்டன.!!…

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகளை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்பார்வையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலினூடாக…

சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் “கல்விக்கு கரம்…

சரவணை சுவிஸ் சிவாவின் “பொன்விழா” பிறந்தநாளை முன்னிட்டு, தாயகத்தில் "கல்விக்கு கரம் கொடுப்போம்" உதவி.. (வீடியோ, படங்கள்) திரு. ‘அம்பிகாபதி கலைச்செல்வம்’ அகவை ஐம்பது கண்டுவிட்டீர்.. மனதில் இன்னும் குழந்தை தான் இன்னும் ஐம்பது ஆனாலும்…

இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும் – ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ்!!! (வீடியோ)

இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும், இல்லையேல் நிலைமைகள் மாற்ற மடைய வாய்ப்பு உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

விளையாட்டு கழகத்திற்கு பாதணிகள் வழங்கி வைப்பு!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இணைந்த கரங்களின் அணுசரனையின் ஊடாக ஜொலி ஸ்டார் விளையாட்டு பெறுமதி வாய்ந்த பாதணிகள் முத்துக்கறி உணவக…