;
Athirady Tamil News

கியூபா அதிபா், பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

கியூபாவின் அதிபா் மிகெல் டீயாஸ் கானெல் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. கியூபாவின் கம்யூனிஸ்ட் தலைவா்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியாக, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற ஈரான் மீண்டும் வலியுறுத்தல்

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்குத் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஈரான், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியது. அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பிராந்தியப் போரை…

“சமூக வலைத்தளப் பாடலுக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் தொடர்பில்லை!” –…

உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அக் கட்சியின் யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் தெரிவித்துள்ளார்.…

கிளிநொச்சியில் துயரத்தை ஏற்படுத்திய பட்டதாரி இளைஞனின் மரணம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் 37ஆம் அணியைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஈற்படுத்தியுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த மாணவர் இன்று (06) மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக…

ஹொரணை முதியோர் இல்லத்தில் பூட்டி வைக்கப்பட்ட முதியவர்கள்; உயிர் தப்பியவர் வெளியிட்ட ஷாக்…

ஹொரணை – படகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய வயோதிப பெண் ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (06) முற்பகல் 11.30 மணி முதல் நாளை (07) முற்பகல் 11.30 மணி வரை செல்லுபடியாகும்.…

பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் – முதல்வர் விஜய்…

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான பெரம்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி…

சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம்

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த 2ம் சங்கிலிய மன்னனின் 407 ஆவது நினைவு தினம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி…

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியை படுகொலை

புதுடெல்லி, கிழக்கு டெல்லி வசுந்தரா என்கிளேவ் பகுதியில் உள்ள சத்யம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தவர் தேபோஸ்மிதா பால். இவர் டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். அவர் தனது…

ஓமனின் அதிமுக்கிய எண்ணெய் முனையம் அருகே தாக்குதல் ; நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்

ஓமன் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் ஒன்றான மினா அல் பஹால் முனையம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முனையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்பல் போக்குவரத்துத்…