சீன ராணுவ மந்திரி இந்தியா வருகிறார்.. ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச வாய்ப்பு !!
ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீனாவின் ராணுவ மந்திரி ஜெனரல் லி ஷாங்ஃபு இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சீனா இன்று வெளியிட்டுள்ளது. சீன ராணுவ மந்திரியின் இந்திய…
தேசியவாத காங்கிரசை உடைக்க முயன்றால் கடும் நடவடிக்கை: சரத்பவார் எச்சரிக்கை!!
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் பா.ஜனதாவுடன் இணைய உள்ளதாக…
2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ…
2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றபின், அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடவுள்ளார்.…
கர்நாடக சட்டசபை தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை…
ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்:…
ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த இந்திய வம்சாவளி தொழிலதிபரை குற்றவாளி என்று சிட்னி நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பாலேஷ் தன்கர் என்பவர் வசித்து…
மே, ஜூன் மாதங்களில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு!!
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில்…
இந்திய நிறுவனம் இருமல் மருந்தில் கலப்படம்: உலக சுகாதார நிறுவனம் புகார்!!
இந்திய நிறுவனம் தயாரித்துள்ள இருமல் மருந்தில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயனம் அதிகளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குவாய்ஃபென்சின் என்ற இருமல் மருந்தில் டை- எதிலீன் கிளைக்கால், எதிலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் உள்ளதாக புகார்.…
7 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு உடனடியாக இடமாற்றம் !!
7 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் இருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதிநாயக்க மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட…
பிரதமர் மோடியே அழைத்தாலும் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டேன்: ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!!
கர்நாடக சட்டசபை தேர்தலிலில் போட்டியிட வாய்ப்பு நிராகரித்ததை அடுத்து சமீபத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்து, உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். உப்பள்ளியில் அவர்…
நெடுந்தீவு தமிழ் குடும்பத்திற்கு ஜெர்மன் தமிழரால் உண்மையில் நடந்தது என்ன? (வீடியோ)
நெடுந்தீவு தமிழ் குடும்பத்திற்கு ஜெர்மன் தமிழரால் உண்மையில் நடந்தது என்ன?
http://www.athirady.com/tamil-news/news/1623105.html
http://www.athirady.com/tamil-news/news/1622828.html…
பறவை காய்ச்சலால் லட்சக்கணக்கான கோழிகள் அழித்ததன் எதிரொலி : சிலி நாட்டில் ஒரு முட்டையின்…
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஐரோப்பியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட…
திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் திட்டப்பணிகள் தீவிரம்!!
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் 2.5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதனால் பக்தர்களுக்கு ரோப் கார் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. திருப்பதி மாநகராட்சி கூட்டத்தில் ரோப் கார் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து அரசுக்கு அறிக்கை…
நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் பழங்குடியினர் போராட்டம்: ஏப்.28-ம் தேதி வரை…
நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் தொடங்கிய போராட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பாரம்பரிய உடையணிந்து நடனமாடி பேரணி சென்றவர்கள் நில உரிமையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மலை காடுகள், மூலிகை மரங்கள் என…
எப்படி ஜப்பானியர்கள் மட்டும் 52 வயதிலும் இவ்வளோ இளமையாக இருக்கிறார்கள்? (வினோத வீடியோ)
எப்படி ஜப்பானியர்கள் மட்டும் 52 வயதிலும் இவ்வளோ இளமையாக இருக்கிறார்கள்?
முருங்கைப்பூ மருத்துவம் !! (மருத்துவம்)
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவையாகும்.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து…
கிரிக்கெட் விளையாடிய வாலிபர் மின்னல் தாக்கி பலி !!
ஆந்திர மாநிலம், விஜயநகரம், கஜுலரேகா பகுதியை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது22). இவர் நேற்று தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார். திடீரென சூறாவளி காற்று இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.…
உக்ரைன் தாக்குதல் நடத்தும் என்று கிரீமியா மக்கள் அச்சம்: ரஷ்ய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள்…
இயற்கை அழகு மிஞ்சியுள்ள கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தும் என்று அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியாவை ரஷ்யாவை கைப்பற்றி வாக்கெடுப்பு நடத்தி பொதுமக்களின் ஆதரவை பெற்றது. ஆனால், கிரீமியாவை மீண்டும்…
திருப்பதி நடை பாதையில் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு- பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!!
திருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நடைபாதையில் புகுந்து படிக்கட்டில் படம் எடுத்து ஆடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம்…
இன்றைய போராட்டம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளது – பா.கஜதீபன்!!
சர்வதேச நாணய நிதியம் போன்ற இலங்கைக்கு உதவி வழங்கும் தரப்பினருக்கும், இன்றைய போராட்டம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென்பதுடன், ஆட்சியாளர்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தியில்…
யாழில் நடிகர் திலகம் சிவாஜி வைத்த மரம்; உருகி நின்ற மகன் ராம் குமார்!! (PHOTOS)
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார் மூளாய் கிராமத்திற்கு நேற்று( 24) வருகை தந்த நிலையில், தந்தை வைத்த மாமரத்தை பார்த்து உருகி நின்ற சம்பவம் பலரையும் நெர்கிழ வைத்துள்ளது.
தந்தை 'நடிகர்…
இந்த ஆண்டு O/L பரீட்சையை நடத்த வேண்டாம் என டலஸ் முன்மொழிவு!!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், க.பொ.த உயர்தரப் பரீட்சை…
மாகாண சபை தேர்தல் சட்டமூல திருத்தத்தை சுமந்திரன் சபையில் சமர்ப்பித்தார் ; மனோ…
பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார்.
பிரதி சபாநாயகர் தலைமையில்…
ஜெருசலேம் நகரில் 3 பேர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றவரை சுற்றி வளைத்து…
ஜெருசலேம் நகரில் 3 பேர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றவரை சுற்றி வளைத்து சுட்டு கொன்றனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதலில் சிக்கியுள்ள ஜெருசலேம் நகரில் வாகன ஒட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்ற 3 பேர் மீது…
பட்டியலில் இருந்து இலங்கை வெளியேற்றம்!!
உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளைத் தரப்படுத்தி உலக வங்கி வெளியிடும் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த பட்டியலில் இருந்து நீக்க உலக வங்கி தீர்மானித்துள்ளது.…
பணக்கட்டு மாயம்: சீஐடி விசாரணை!!
இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணக் கட்டு காணாமல் போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின்…
லண்டனில் கோவில் கட்ட ஒடிசா தொழிலதிபர் ரூ.250 கோடி நிதியுதவி!!
ஒடிசாவை சேர்ந்தவர் பிஸ்வநாத் பட்நாயக். தொழிலதிபர். பைனஸ்ட் கம்பெனியின் நிறுவனரான இவர் லண்டனில் கோவில் கட்ட ரூ.250 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிதியில் லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது. அட்சய…
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: இளவரசர் ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம்!!
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனும், பட்டத்துக்கு இளவரசருமான சார்லஸ் (வயது 73) மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர் மன்னராக முடிசூட்டும் விழா அடுத்த மாதம் 6-ந்தேதி லண்டனில்…
தெலுங்கானாவில் போலீசாரை தாக்கிய ஆந்திர முதலமைச்சரின் சகோதரி சர்மிளா ஜெயிலில் அடைப்பு!!
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா எனும் புதிய கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியது முதலே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவையும் அவரது அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம்…
ஊழியர்கள் பணி நீக்கத்துக்கு இடையிலும் சுந்தர் பிச்சைக்கு ரூ.1,850 கோடி சம்பளம் வழங்கிய…
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிக்கன நடவடிக்கைகளை காரணம் காட்டி உலக அளவில் தனது கிளைகளில் இருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இதனை கண்டித்து இந்த மாத தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் லண்டன் அலுவலகங்களில் இருந்து…
சாதியவாதிகளால் நிரம்பும் தமிழ்த் தேசிய அரசியல்!! (கட்டுரை)
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி விக்னேஸ்வரன், தன்னுடைய சாதியை அறியும் நோக்கில் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.…
சபைக்குள் புலி: மறுத்தார் சுமந்திரன் !!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை ''புலி''என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியதால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) வாய்மூல விடைக்கான வினா…
’சட்டங்கள் கொண்டு வரப்படும்’ !!
நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவைக்…
திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!
கேரளாவில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று கேரளா வந்தார். கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடி இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கேரள மக்கள் மாற்றத்தை…
உக்ரைனில் தமக்குள்ளே மோதிக்கொள்ளும் ரஷ்ய படைகள் -உயிரிழப்புகளும் ஏராளம் !!
உக்ரைன் போர் கடந்த ஒருவருடத்தை கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில் போரின் முன்வரிசையில் உள்ள ரஷ்ய துருப்புகளுக்கும் வாக்னர் கூலிப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய படையினரின் ஆக்கிரமிப்பில்…