;
Athirady Tamil News

சுவிஸில் இருந்து திருமணத்திற்காக யாழ் வந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

யாழில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றிற்காக சுவிஸ்லாந்திலிருந்து வந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் 51 வயதான குடும்பப் பெண் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை உரவினர்களிடையே துயரத்தை…

740 ரூபாவாக உயரும் எரிபொருள் நிலை..! பெறும் நெருக்கடியில் இலங்கை பொருளாதாரம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போதைய நிலையில் உலக சந்தை நிலவரங்களின் பிரகாரம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள போதும், ஏனைய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார வலியுறுத்தியுள்ளார்.…

நடுக்கடலில் நடந்த பரபரப்பு: கண் முன்னே காணாமல் போன கடற்றொழிலாளர்- தேடுதல் நடவடிக்கை…

புத்தளம் - வென்னப்புவ கடற்பரப்பில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு கடற்றொழிலாளர்கள் சுறா மீன் தாக்குதலுக்கு உள்ளானதில், ஒருவர் காணாமல் போனதுடன் மற்றொருவர் கடுமையாக காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து, சர்வதேச…

புத்தூரில் டிப்பர் விபத்து – படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு ; மேலும் இருவர் அதிதீவிர…

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் தீவிர சிகிச்சை…

உலகையே உலுக்கிய சோகம்: தண்ணீர் கிடைக்காமல் சகாரா பாலைவனத்தில் 49 பேர் துடிதுடித்து மரணம்

நியாமி, துயர சம்பவம் மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சகாரா பாலைவன பகுதியில், நெஞ்சை உலுக்கும் ஒரு கொடூரமான துயர சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த உலகையுமே உறைந்து போக செய்துள்ளது. வழிபாட்டு நிகழ்வு மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு மத வழிபாட்டு…

அதிரும் அரசியல் களம்.. “புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறேன்; அடுத்த பொதுத்தேர்தலில்…

சென்னை, அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக…

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

வாகன இறக்குமதி எவ்விதத்திலும் குறையவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். டொலரின் விலை அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்குடனேயே இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சில நடவடிக்கைகள்…

யாழில் காட்டுப் பகுதிக்குள் தீவிர தேடுதலில் காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF)…

யாழில் இரவு நேரத்தில் பீதியை கிளப்பிய சம்பவம் ; முகங்களை மூடி கறுப்பு உடையில்…

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளவத்தை பகுதியில் வாள்வெட்டு குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது. குறித்த பகுதிக்கு நேற்று முன்தினம் (04) முகங்களை மூடி, கறுப்பு உடை அணிந்து, வாளுடன் வந்த குழுவினர் வீடொன்றின் கதவினை…

முழுமையான போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் தயார்: ரஷிய அதிபர் புதினுக்கு ஜெலன்ஸ்கி கடிதம்

நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் ஆர்வம் காட்டியதால் கோபம் அடைந்த ரஷிய அதிபர் புதின், அந்த நாட்டின் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தார். 4 ஆண்டுகள் ஆகியும் இரு நாடுகளுக்கும் இடையேயான யுத்தம் நீடித்துக்கொண்டே…