;
Athirady Tamil News

லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

டெல் அவிவ் இஸ்ரேல் ராணுவ தளபதி இயால் ஜமீர், ஹைபா நகரிலுள்ள கடற்படை தளத்திற்கு சென்றார். போருக்கான விசயங்களை பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர், படையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, லெபனானுடன் போர்நிறுத்த…

கல்முனையில்  சர்வதேச சூழல்   தினம் அனுஷ்டிப்பு

video link-   https://fromsmash.com/2.BD9-NY-0-dt சர்வதேச சூழல்   தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக    கல்முனை  அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால்  பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள்…

அணு ஆயுதங்களுக்காக புதிய ஆலையை திறந்த வடகொரியா

வடகொரியா தனது தனது அணு ஆயுத திட்டத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அணு குண்டுகளுக்கான எரிபொருளை உற்பத்தி செய்யும் புதிய ஆலையை வடகொரியா திறந்து உள்ளது. இந்த ஆலையில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம்…

7ஆவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணம் - வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை - தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக ஏழாவது வெள்ளிக்கிழமையாக…

பிஹார் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்

பாட்னா: பிஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். பிஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.…

ஈரான் விவகாரத்தில் முக்கிய திருப்பம்; உச்ச தலைவரை சந்தித்து பேச டிரம்ப் முடிவு

வாஷிங்டன் டி.சி. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. அப்போது, அதன் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அவருடைய மகள், மருமகன் என குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு, ஈரானும்

உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு…

ஜப்பானை புரட்டிப்போட்ட ‘ஜாங்மி’புயல்.. 900 விமானசேவைகள் ரத்து

டோக்கியோ, ஜாங்மி புயல் ‘ஜாங்மி' என்னும் தீவிர வெப்பமண்டல புயல் ஜப்பானை மிகக் கொடூரமாகத் தாக்கி வந்தது. முன்னதாக 'டைபூன்' என வகைப்படுத்தப்பட்டு, பின்னர் புயலாகக் குறைக்கப்பட்டநிலையில் தலைநகரமான டோக்கியோ உள்ளிட்ட ஜப்பானின் மத்திய மற்றும்…

இலங்கையில் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் உரிய தரநிலைகளைப் பின்பற்றாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்த புதிய…

கொழும்பு மக்களுக்கு நீர் விநியோகத் தடை முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே இந்த திடீர் தடங்கல்…