;
Athirady Tamil News

முளைகட்டிய பயிறு சாப்பிட்டால் இந்த நோய் வராதாம்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க

முளைகட்டிய பயிறு வகைகள் பெரும்பாலும் சிறந்த உணவாக பார்க்கப்படுகின்றது. ஏனெனனின் இந்த வகை உணவுகளில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள், என்சைம்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ள முளைகட்டிய பயிறை…

100 நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் இந்தியா! முன்னிலையில் அமெரிக்கா, பிரான்ஸ்,…

2023-24ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பகுதியை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் அர்மீனியா பிடித்துள்ளன. இந்த மூன்று நாடுகள் மட்டும் ரூ.21,083 கோடி (சுமார் $2.6 பில்லியன்) மதிப்பில் இந்தியாவிலிருந்து ஆயுதங்களை…

பரீட்சைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாணவர்கள் முறைப்பாடு

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை 2024(2025) வலயமட்ட மற்றும் மாகாணமட்ட பரீட்சைகள் தொடர்பில் மட்டக்கள்ப்பு மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களாகிய…

வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம்!

நாட்டில் சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை, இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது…

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டு பெறலாம்

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் இன்று (29) பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு…

அநீதிகளுக்கு முடிவில்லையா – சசிகலா ரவிராஜ்

என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுயைட வீட்டிற்கு பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டு 3 நாட்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும்…

10 வயது சிறுவனுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்!

10 வயதான ஆன்மீகப் பேச்சாளருக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தில்லியைச் சேர்ந்த அபினவ் அரோரா என்ற 10 வயது சிறுவன், ஆன்மீகப் பயணத்தை தனது 3 வயதில் இருந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அபினவுக்கு…

ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தேஷ்பந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி…

ஜெனீவாவில் அணிவகுத்துச் சென்ற 100 மோட்டார் சைக்கிள்கள்: பின்னணியில் ஒரு துயர சம்பவம்

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மக்கள் அணிவகுத்துச் சென்றார்கள். பின்னணியில் ஒரு துயர சம்பவம் கடந்த வாரம், என்ஸோ (Enzo, 19) என்னும் இளைஞர், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது,…

HPV தடுப்பூசி ; மயங்கிய மாணவிகள் வைத்தியசாலையில்!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட வாதுவ பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். வைத்தியசாலையில்…