;
Athirady Tamil News

இளவரசர் ஹரியை மேகன் கழற்றிவிட்டுவிடுவார்: அது அவரது வழக்கம் என்கிறார் நிபுணர் ஒருவர்

இளவரசர் ஹரியை அவரது மனைவியான மேகன் நிச்சயம் கழற்றிவிட்டுவிடுவார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர். கடந்த கால வாழ்க்கையைப் பார்த்தால் புரியும் இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் சமீப காலமாக தனித்தனியே பொது நிகழ்ச்சிகளில்…

யாழ்.சாவகச்சேரி நீதிமன்றுக்கு பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின்…

மக்களே சூப்பர் நியூஸ்.. வெறும் 199 ரூபாய்க்கு 14 மளிகை பொருட்கள் – மிஸ்…

தமிழக அரசு குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் விற்பனையை தொடங்கியுள்ளது. சூப்பர் நியூஸ்.. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு…

பேருந்தில் சுற்றுலாவுக்கு சென்றவர்களில் 24 பேர் உயிரிழந்த சோகம்

மெக்சிகோ நாட்டில் சுற்றுலா மற்றும் லொறி மோதிய பயங்கர விபத்தில் 24 பேர் பலியாகினர். சுற்றுலா பேருந்து வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சுற்றுலா பேருந்து ஒன்று, நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு பயணித்தது. குறித்த…

2025வரை இந்த நகரத்துக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ்…

2025ஆம் ஆண்டுவரை, லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. என்ன காரணம்? லண்டன் கேட்விக் விமான…

இலங்கை பொதுத்தேர்தல்: வாக்களார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (30) ஆரம்பமாகவுள்ளது. நாளை முதல் அனைத்து பொலிஸ் நிலையங்கள், மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர் அலுவலகங்களில் தபால் மூல…

பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் கைகால்கள் கட்டப்பட்டு கொலை; பரபரப்பு சம்பவம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிருஷாந்த புலஸ்தி தனது வீட்டில் கட்டிலில் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் பெரும் அவலம்

வவுனியா நகர்பகுதியில் அண்மையில் இடம் மாற்றப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள காரியாலயத்தில் தொடர்ந்தும் கடவுச்சீட்டுகளை பெற வரிசைகளில் நிற்கவேண்டிய நிலை நீடித்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.…

நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து : இருவர் படுகாயம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா (Nuwara Eliya) ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிலாரண்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில்…

ஒரே நாளில் 60 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஏா் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களுக்குச் சொந்தமான தலா 21 விமானங்கள் மற்றும் விஸ்தாரா…