ஈரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உறவு வெற்றிகரமாக வளர்ந்து வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துர்க்மெனிஸ்தானின் அஷ்கபாத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில்…
மத்திய கிழக்கில் மோதல் போக்கை உருவாக்கிவரும் இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்(Pedro Sanchez) வலியுறுத்தியுள்ளார்.
தெற்கு லெபனானில் ஐ.நா அமைதி காக்கும்…
டாடாவைக் காண கோடீஸ்வரர்களும் அரசியல் தலைவர்களும் காத்திருந்த காலகட்டத்தில், ஒரு சாதாரண மனிதரை சந்திப்பதற்காக டாடா 150 கிலோமீற்றர் தூரம் காரில் பயணித்ததைக் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
150 கிலோமீற்றர் தூரம் பயணித்த டாடா…
கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது 100 கிலோ மீற்றர் வேகத்தில் இருக்கும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான…
இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்களிடமிருந்து பதில் வரவில்லை என்றால் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்.…
ஒருகொடவத்தை சுங்க முனைய களஞ்சியசாலையிலிருந்து , வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த டின்மீன்கள், கைப்பற்றப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட டின் மீன்களின் மொத்த பெறுமதி 215,000…
துபாயில்(Dubai) சூதாட்ட செயலியை உருவாக்கி சுமார் 5000 கோடி வரை பண மோசடி செய்த இந்தியர் ஒருவரை துபாய் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சவுரப்…
கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே குறித்த வீடுகளை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு (Ministry of Public…
தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு எதிராக நீண்ட போருக்கு ஹிஸ்புல்லா படைகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நண்பர்களும் எதிரிகளும்
இஸ்ரேலின் எதிர்பாராத தாக்குதலில் முதன்மையான தலைவர்கள் பலரை இழந்துள்ள ஹிஸ்புல்லா, தற்போது எவ்வுகணை…