;
Athirady Tamil News

கரையொதுங்கிய இளம் பெண்ணின் சடலம்…” !!

மன்னார் பிரதான பலத்திற்கு அருகாமையில் உள்ள கோந்தை பிட்டி கடல் பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (13) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மீனவர்கள் மீன்ப்பிடி நடவடிக்கைக்காக கடற்கரை பகுதிக்கு சென்ற நிலையிலேயே பெண்…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக P.M.C.J.B பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார்.!!

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக P.M.C.J.B பளிகேன நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பிரசாத் பெர்னான்டோ உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்று கொழும்பு மாவட்டத்திற்கு பணியிட…

அரச உத்தியோகத்தர்களுக்கு நிதி ஒதுக்க முடியாது – நிதி அமைச்சர்!!

அரச உத்தியோகத்தர்களுக்கு இனியும் நிதி ஒதுக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை மீளாய்வு செய்வதற்காக இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

மன்னார் மாவட்ட பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, எதிர் வரும் திங்கட்கிழமை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர்கள் என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்…

அதி விசேஷம் உள்ளிட்ட மதுபானங்களின் விலை அதிகரிப்பு!!

நாட்டில் உள்நாட்டு, வௌிநாட்டு மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைவாக இன்று முதல் அமுலுக்கு வரும்…

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு!

கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தொற்று நோயியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து செல்கின்றது. நேற்றைய தினம் (12) மொத்தம் 52 பேருக்கு…

கலால் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 516 பேர் கைது!!

இம்மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் கலால் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 516 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவம்பர் 1ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த் சந்தேகநபர்கள் கைது…

சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீரென உயிரிழப்பு!!

சுகயீனம் என வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் திடீரென வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் சில நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு குணமடைத்திருந்தார். அதன் பின்னர்…

வரும் 15ம் தேதி சீன அதிபரை சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…!!!

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இரு தரப்பிலும் மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகப் போர், கொரோனா பரவல் விவகாரம், தற்போது தைவானுக்கு சீனா போர்…

சுவிஸ் “தயா,சசி” திருமண நாளினை முன்னிட்டு, கிளிநொச்சியில் போராளிகள்…

சுவிஸ் "தயா,சசி" திருமண நாளினை முன்னிட்டு கிளிநொச்சியில் போராளிகள் தம்பதிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.. (படங்கள், வீடியோ) ############################## சுவிஸ் நாட்டில் வசிக்கும் திரு.திருமதி தயாபரன்.சசிகலா தம்பதிகளின் இருபதாவது…