;
Athirady Tamil News

தொழிற்சங்க போராட்டத்தால் இன்று நாடு முடங்கும் அபாயம்?

அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் (01) பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து எதிர்ப்பை…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு அனுமதி !!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கிகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் யோசனைக்கு…

50.6% ஆக குறைந்தது முதன்மைப் பணவீக்கம் !!

2023 ஆம் ஆண்டு ஜனவரியில் 51.7 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்படும் முதன்மைப் பணவீக்கம் பெப்ரவரியில் 50.6 சதவீதமாக குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரத் திணைக்களம்…

புங்குடுதீவில் நடைபெற்ற இருபாலாருக்குமான உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் உதைபந்தாட்டத்தின் வளர்ச்சியை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில் புங்குடுதீவிலுள்ள பத்து விளையாட்டு கழகங்களுக்கிடையிலான ஆண் , பெண் இருபாலாருக்குமான…

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற தொழில்நுட்பம் உதவும்: பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி இன்று `தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக வாழ்வது, என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய பேரவையில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை என்பதன் அடிப்படையாக தொழில்நுட்பம்…

இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் குவின் கேங் பங்கேற்பு!!

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி-20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 உறுப்பினர் அல்லாத…

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கை ஹேக் செய்த அமெரிக்க நிறுவனம்!!

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கு இன்று காலை திடீரென ஹேக் செய்யப்பட்டது. இணையதளத்தில் கட்சியின் கொடி மற்றும்…

புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது: உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி…

புதிய வைரஸ்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நம்முடன்தான் இருக்கும்; தடுப்பு, நோய் எதிர்ப்பு சக்தியால்தான் தடுக்க முடியும். காய்ச்சல் வருவது…

மொரார்ஜி தேசாய் பிறந்தநாள்- பிரதமர் மோடி புகழாரம்!!

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்திய சுதந்திர போராட்டத்தில் அவரது பங்களிப்பை இந்த…

விருது மேடையில் தடுக்கி விழுந்த நடிகை: ஹாலிவுட்டில் பரபரப்பு!!

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த விருது வழங்கும் மேடையில் நடிகை ஒருவர் தடுக்கி விழுந்த சம்பவம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 29வது ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதுகள் விழாவில் ஹாலிவுட் நடிகை ஜெசிகா…

திறமைக்கு இடம் இல்லையா..? பணியில் இருந்து நீக்கப்பட்ட கூகுள் நிறுவன ஊழியர் உருக்கம்!!

மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஏற்கனவே இந்தியா உள்பட உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து…

2 ஐஎஸ் தளபதி சுட்டுக்கொலை: தலிபான் அரசு நடவடிக்கை!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெறும் நிலையில், தலைநகர் காபூலில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐஎஸ்கேபி என்ற தீவிரவாத அமைப்புக்கு எதிராக தலிபான் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில்…

பூந்தொட்டிகளை காரில் வந்து திருடிய நபர்கள் – போலீசார் விசாரணை!!

அரியானா மாநிலம் குருகிராம் நகரில் ஜி20 மாநாடு தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தர உள்ளனர். இதற்காக சாலைகளில் அலங்காரத்திற்காக பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பூந்தொட்டிகளை காரில் வந்த…

ஹாங்காங்கில் 945 நாட்களுக்கு பின் முகக்கவசம் கட்டாயம் வாபஸ்!!

ஹாங்காங் நாட்டில் 945 நாட்களுக்கு பின்னர் முகக் கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. உலக நாடுகள் கொரோனா காலத்தில் முககவசம் அணிவதை…

பிரதமர் மோடியுடன் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப்…

ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளி செல்வதை தடுக்க, மர்ம நபர்கள் நச்சு காற்றை பரப்பி அவர்களை…

ஈரான் நாட்டின் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் சிறுமிகள் பள்ளி செல்வதை தடுக்க, மர்ம நபர்கள் சிலர் நச்சு காற்றை பரப்பி அவர்களை கொலை செய்ய முயற்சிப்பதாக அந்நாட்டு அமைச்சர் கூறியுள்ளார். பெண்கள் பள்ளிகளை மூட வேண்டும் என்பதற்காக மாணவிகளுக்கு…

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா!!

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும், அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தங்களது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இருவரது ராஜினாமா கடிதங்களையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்.…

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் (2.18 கோடி) டாலர் சேதம்…

துருக்கி நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6 அன்று, துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2,81,185 கோடி ரூபாய்) சேதம்…

நீட் தேர்வில் விலக்கு- பிரதமரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப்…

நெருக்கமான நபரால் புதின் கொல்லப்படுவார்- ஜெலன்ஸ்கி சொல்கிறார்!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சின்னபின்னமாகி வாழ்வதற்கே தகுதியற்ற நிலை உருவாகி இருக்கிறது. பல நாடுகள் உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஐ.நா. சபையில் தீர்மானம்…

ஜம்மு- காஷ்மீரில் 5 ஜி சேவை: துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார்!!

இன்றைய நவீன உலகில் இணையத்தின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. உலகத்தையே நமது உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை வழங்கும் 5 ஜி சேவையை இந்தியாவில்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா அவர்களின் பிறந்ததினம்.. (படங்கள்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா அவர்களின் பிறந்ததினம்.. (படங்கள் வீடியோ) ########\################## கனடாவில் வசிக்கும் வசந்தா அக்கா என அழைக்கப்படும் திருமதி பிரேமகுமாரி ரவி அவர்களது பிறந்தநாள் வன்னி எல்லைக்…

வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம்- அதிபர் அவசர ஆலோசனை!!

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே எல்லை பிரசனை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும்…

ஸ்கந்தா – மகாஜனா மோதும் “வீரர்களின் போர்” மார்ச் 3 ஆரம்பம்!! (படங்கள்)

“வீரர்களின் போர்” என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி மார்ச் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 03,04 என இரண்டு தினங்கள் நடைபெறும் போட்டியானது இரு…

வீடியோ எடுப்பது தெரியாமல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது!!

ஆந்திர மாநிலம், மேடக் மாவட்டம், நர்சாப்பூர், பஜார் வீதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டு…

சிறந்த பணியாளர் விருது வாங்கியவரை பணியில் இருந்து நீக்கிய கூகுள் நிறுவனம்!!

மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. இந்நிலையில் சிறந்த பணியாளர் என்று விருது வாங்கியவரை…

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!!

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து, இன்றைய தினம் (28), பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்துக்…

4-ம் வகுப்பு வரை பள்ளி பாடங்கள் நடத்தும் சிக்ஷா ரோபோ!!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சியை சேர்ந்தவர் அக்ஷய் மஷேல்கர். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சைதன்யா பி.யூ.கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார். இவர் தொடக்க பள்ளி அளவில் மாணவர்களுக்கு படிப்பை கற்று கொடுப்பதற்காக 'சிக்ஷா'…

21/4தாக்குதல்: 17 ஆவது பிரதிவாதி மரணம்!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 17வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட யாசிர் பாபா அப்துல் ரவூப் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக…

2016 இன் பின்னர் அரச சேவையில் இணைந்த ஊழியர்களுக்காக தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை…

2016 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் அரச சேவையில் இணைந்த ஊழியர்களுக்காக தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு…

குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 47). தொழிலாளி. சுனிலின் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று அந்த குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டன. இதனால்…

உலக கோடீஸ்வரர்கள் என்ற பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளார் டெஸ்லா…

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 39வது இடத்திற்கு தள்ளப்பட்டார் தொழில் அதிபர் கவுதம் அதானி. உலக கோடீஸ்வரர்கள் என்ற பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். எலான் மஸ்க் நிறுவனத்தின்…

திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்காததை தட்டிகேட்ட நண்பரை அடித்து கொன்ற மணமகன்!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் பினு (வயது 36). பினுவும் அதே பகுதியை செபாஸ்டின், விஷ்ணு ஆகியோரும் நெருங்கிய நண்பர்கள். எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள். நண்பர்களில் விஷ்ணுவுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் செபாஸ்டினுக்கு…