;
Athirady Tamil News

ஒமைக்ரானால் 3-வது அலை வர வாய்ப்புள்ளதா?: பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் விளக்கம்…!

சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் ஏற்பட்டு உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வைரஸ் பல வகைகளில் உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில்…

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது- அமைச்சர் தகவல்…!!

உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. இங்கிலாந்து நாட்டிலும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை…

உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து 17 பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் முசாபாத்நகர் பகுதியில் 2 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 17 பேரை சம்பவத்தன்று இரவு அந்த பள்ளியின் மேலாளர்கள் செய்முறை தேர்வு என கூறி ஒன்றாக அழைத்து சென்றனர்.…

பிரிட்டனில் மேலும் 90 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு: மொத்த எண்ணிக்கை 336-ஆக உயர்வு…!!

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து அமெரிக்கா, நியூயார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பிரிட்டன் உள்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் நுழைந்துவிட்டது. இதனால் ஆபத்தான நாடுகளில்…

பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுகாதாரத்தை கடைபிடிக்காத பட்சத்தில், நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கின்றனர். நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையை விட அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக…

154 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!!

வவுனியா ஓமந்தை இரானுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 154 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து மீன்கள் ஏற்றும் குளிரூட்டி…

கடலாமையை கடத்திய மூவர் கைது!!

கற்பிட்டி கப்பலடி கடற்கரைப் பகுதியில் நேற்று (06) மாலை சூட்சுமமான முறையில் கடலாமையை உரைப் பையில் மறைத்து கொண்டு செல்ல முற்பட்ட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் விஷேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற…

எச்.ஐ.வி/எயிட்ஸ் தொடர்பான வலுவூட்டல் நிகழ்ச்சி!! (படங்கள்)

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று (07) தெரிவுசெய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எச்.ஐ.வி/எயிட்ஸ் தொடர்பான வலுவூட்டல் நிகழ்ச்சி மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது. கல்முனை அஸ்ரப்…

யாழ். கொட்டடி – மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.!!

யாழ். பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொட்டடி – மீனாட்சி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள தனியார் காணி ஒன்றிலிருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு ஒன்று இன்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டது. தனியாருக்கு சொந்தமான குறித்த காணியை, காணியின்…

மக்களின் பிரச்சினையை அரச தரப்பில் உள்ளவர்கள் மூடி மறைக்கின்றனர்!!

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை போலவே மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரச தரப்பில் உள்ளவர்கள் மூடி மறைக்கின்றனர் என நேற்றைய பாராளுன்ற அமர்வை பகிர்ஸ்கரிப்பு செய்ததன் பின் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற மாற்று…

நான் எதிர்க்கட்சி அல்ல…!!

தான் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க் இதனை தெரிவித்தார்.…

மேலும் 21 பேர் உயிரிழப்பு…!!

நாட்டில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (07) உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு…

வீடொன்றுக்கு ஒரு மின்குமிழை அணைக்குமாறு கோரிக்கை!!

உரிய முகாமைத்துவத்துடன் மின்சாரத்தை பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, மின் பாவனையாளர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. அத தெரண ´பிக் போகஸ்´ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன…

கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டல விரத மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று(07.12.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

நல்லூர் பிரதேச சபை பாதீடு மேலதிகமாக 4 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.!!

நல்லூர் பிரதேச சபை பாதீடு மேலதிகமாக 4 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபை 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்றைய தினம் தவிசாளர் ப. மயூரன் தலைமையிலான கூட்டத்தில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த பாதீட்டுக்கு ஆதரவாக 12…

யாழ்ப்பாணத்தில் 147 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 238 பேர் டெங்கு காய்ச்சலுக்கு…

யாழ்ப்பாணத்தில் 147 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 238 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். வெளி மாகாணத் தொற்றாளர்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்…

ஒமைக்ரான் எதிரொலி: இத்தாலியில் விதிகளை மீறுவோறுக்கு அபராதம்…!!

ஐரோப்பிய நாடான இத்தாலியில், ஒமைக்ரான் பரவல் கணிசமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள்…

உலகளவில் கொரோனாவால் மீண்டவர்கள் எண்ணிக்கை 24 கோடியைத் தாண்டியது…!!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…

மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை !!

தனது மகளான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று (7) காலை மட்டக்களப்பு…

கடல் கொந்தளிப்பு-ஊருக்குள் புகுந்த கடல் நீரால் கோவில்கள், வீடுகளுக்கு பாதிப்பு!! (படங்கள்)

கல்முனை மற்றும் பாண்டிருப்பு பிரதேசங்களில் இன்று (07) அதிகாலை திடீரென ஏற்பட்ட கடற் கொந்தளிப்புக் காரணமாக கடற்கரை வீதியையும் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் கடல் நீர் புகுந்து, வெள்ளக்காடாக மாறியது. இதனால் கல்முனை மாமாங்க விநாயகர்…

உள்ளூராட்சி சபைகளை தோற்கடிப்பது மிக மோசமான நிலைமையை உருவாக்கும்!

உள்ளூராட்சி சபைகளை தோற்கடித்து ஆங்காங்கு ஆணையாளர்களின் கீழ் சபைகள் கொண்டுவரப்படுமாயின் , அதைப்போல ஒரு மோசமான நிலை இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

வவுனியா ஓமந்தை இரானுவ சாவடியில் 154 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!!

வவுனியா ஓமந்தை இரானுவ சாவடியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 154கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து மீன்கள் ஏற்றும் குளிரூட்டி…

வவுனியா நகரில் 5 வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு : இரு சந்தேகநபர்கள் கைது!!

வவுனியா நகரிலுள்ள 5 வர்த்தக நிலையங்கள் நள்ளிரவில் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றிருந்ததுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா நகரின் கந்தசாமி கோவில் வீதி , சூசைப்பிள்ளையார் குள…

வவுனியாவில் ஒரே இரவில் ஐந்து கடைகளில் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!! (படங்கள்)

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள 5 விற்பனை நிலையங்களில் ஒரே இரவில் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வவுனியா மில் வீதி, சூசைப்பிள்ளையார்குளம் வீதி, கந்தசாமி கோவில் வீதி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களிற்கு சென்ற…

துருக்கியை துரத்தும் கொரோனா – 89 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு…!!

துருக்கி நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்நிலையில், துருக்கியில் கொரோனாவால் பாதிப்பி அடைந்தோர் எண்ணிக்கை 89 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆயிரத்து 830 ஆக உள்ளது.…

நேற்றைய தினம் 37,635 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி !!

நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே நியமனம்!!

இலங்கை இராணுவத்தின் 59 வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் எச்.எல்.வி.எம். லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக…

பாரிய அளவான வெடி பொருட்கள் மீட்பு!!

கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெருந்தொகையான எறிகணைகள் மற்றும் வெடி பொருட்கள் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி உமையாள்புரம் சோலை நகர்ப் பகுதியில்…

சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம்!! (படங்கள்,…

யாழ்ப்பாணம் - வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். இன்று காலை 9 மணிக்கு குறித்த பகுதி பொதுமக்கள் மற்றும் பொது…

கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும்…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு இரண்டாவது தடவையாகவும் இன்று (07.12) தோற்றகடிக்கப்கட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு கடந்த மாதம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் அதனை மீள…

பிறப்புச் சான்றிதழில் மாற்றம்!!

இலங்கையில் பிறக்கும் எந்தவொரு பிள்ளையும் பிறப்பின் போது பதிவு செய்து அப்பிள்ளைக்கு தேசிய பிறப்புச் சான்றிதழை வழங்கும் அதிகாரம் பிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்யும் சட்டத்திற்கமைய பதிவாளர் நாயக திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.…

இந்தோனேசியா எரிமலை வெடிப்பு – பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு…!!

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை சில தினங்களுக்கு முன் கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தன. அப்பகுதி…

உக்ரைன் பிரச்சினை – அதிபர் புதின், அதிபர் ஜோ பைடன் இன்று பேச்சுவார்த்தை…!!

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருந்த உக்ரைன் கடந்த 1991-ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின், விடுதலை பெற்று தனி நாடாக மாறியது. கடந்த 2014-ம் ஆண்டில் உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீண்டும் ரஷ்யா வசம் சென்றது. இதையடுத்து, நேட்டோ…

நாட்டில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியது முக்கிய மைல்கல் –…

மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், இந்தியா தகுதியான மக்களில் 50 சதவீதத்துக்கும் கூடுதலானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது மிகவும் பெருமைக்குரிய தருணம். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம்…