;
Athirady Tamil News

மேலும் 474 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 474 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 542,010 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

மீனவர்களின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு தீர்வு கோரி யாழில் கையெழுத்து வேட்டை!…

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயங்கம்…

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிப்போம்!!

எதிர்காலத்தில் அமைய உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய (03) குழுநிலை…

கொக்கிளாயிலும் வெடித்தது எரிவாயு அடுப்பு !!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட, கொக்கிளாய் மேற்கு கிராமசேவர் பிரிவில், புளியமுனை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று மாலை எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துள்ளது. குறிப்பாக நேற்று மின் வெட்டு அமுலில் இருந்த…

பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை – காரணம் வௌியானது?

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை கொடூரமாக தாக்கி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதேவேளை, இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவைத்தலைவர்…

சபையில் இருந்து வௌியேறிய பாராளுமன்ற உறுப்பினர்கள்!

பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியுள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

8 இலட்சத்தை அண்மித்த பூஸ்டர் தடுப்பூசி வேலைத்திட்டம்!!

நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 96 ஆயிரத்து 207 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.…

எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க அனுமதி!

கைத்தொழில் மற்றும் மயான பயன்பாட்டிற்காக எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க இரண்டு எரிவாயு நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களுக்க இவ்வாறு அனுமதி…

வடக்கிற்கு மாகாணத்திற்கு வருகைதந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க!! (படங்கள், வீடியோ)

வடக்கிற்கு மாகாணத்திற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். இன்று காலை 9 மணி அளவில் யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையம் பகுதிக்கு விஜயம் செய்த…

மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட நால்வர் மல்லாவி பொலிஸாரினால் கைது!

மல்லாவி அனிஞ்சியங்குளம் 2 ம் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் நின்று மது அருந்திவிட்டு வீட்டின் குடும்பஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மல்லாவி பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் மல்லாவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஒரு மணித்தியால மின் வெட்டு – மின்சார சபை அறிவிப்பு!!

நுரைச்சோலை அனல் மின் நிலையம் முழுவதுமாக செயற்பாட்டிற்கு வரும் வரையில் நாட்டின் சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின் வெட்டு ஏற்படலாம் என மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு…

மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் வெளியீடு!! (படங்கள்)

சிரேஸ்ட ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய மாற்றத்தை நாடும் மாற்றுத்திறனாளிகள் நூல் சர்வதேச மாற்று திறனாளிகள் தினமான, நேற்று நவம்பர் 03 மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் வெளியிடப்பட்டது. மாற்று திறனாளிகளின் சமூக, வாழ்வியல் கட்டுரைகள்…

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் !!

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என…

20 வயதிற்கும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு 3வது தடுப்பூசி!!

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மேலதிகமாக 3 வது தடவையாக (Pfizer) கொவிட்-19 தடுப்பூசியானது 22.11.2021 ஆம்…

இலங்கை அரசை கண்டிக்காதது ஏன்?

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை…

குறைவில்லாத கொவிட் நோயாளர்கள்!

நாட்டில் பதிவான கொவிட்-19 தொற்றார்களின் எண்ணிக்கை 566,000 ஐ தாண்டியுள்ளது. நேற்று (03) புதிதாக 725 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில், இலங்கையில் நாளாந்தம் பதிவான கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 700ஐ…

இவ்வளவு கேவலமான ஆண்களை பார்த்ததுண்டா? (கட்டுரை)

காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வார்கள். ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் காதல் வரும். ஒருவருக்கு காதல் வேகமாக வரலாம். ஆனால் அந்த காதல் தோல்வியடையும் போது, அதனால் சில மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். ஒருவர் நம்மை ஏமாற்றிய பின்,…

நாட்டில் மேலும் 215 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் !!

நாட்டில் மேலும் 215 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதற்கமைய, இன்று இதுவரை 725 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு…

பசுமை விவசாயத்துக்கு செயற்பாட்டு மையம்!!

இலங்கையைப் பசுமை நாடாக உருவாக்குவதற்கு அவசியமான முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவ்விடயங்களை முறைமையாகவும் நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கு,´பசுமை விவசாயச் செயற்பாட்டு மையம்´ ஒன்றை ஸ்தாபிக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…

இந்நாட்டு முதலாவது ‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றாளர் குறித்து வௌியான தகவல்!!

இந்நாட்டில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட ஓமிக்ரோன் கொவிட் தொற்றாளர் 25 வயதுடைய யுவதி ஒருவர் என தெரியவந்துள்ளது. இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனைத்…

வடக்கு மாகாணத்தில் மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் பணி!!

நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குமான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல் பணி வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் போதும் மக்கள் ஆர்வம்…

எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை !!

மின்சாரம் தடைப்பட்டது, அதன்பின்னர் கொழும்பில் பல பாகங்களிலும் நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தொலைத்தொடர்பு இணைப்புகள் மோசமாக உள்ளன. நாட்டின் பல பாகங்களிலும் இருக்கும் எரிபொருள் நிரம்பும் நிலையங்களில்…

பிரதமர் ஊடகப் பிரிவு விளக்கம் !!

ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus) எனும் நபர் பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக பதவி வகிக்காததுடன், குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus)…

மின்சாரத் தடை அவர்களின் நாசகார வேலை?

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடையானது, மின் பொறியியலாளர் சங்கத்தின் நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று முற்பகல் 11.30 மணி முதல் மின் விநியோகம்…

மின்சார உற்பத்தி செய்ய இந்தியா – இலங்கை உடன்பாடு வேண்டும்!!

வடக்கு தீவுகளில் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க இருந்த சீன திட்டம், இந்தியாவின் பாதுகாப்பு ஆட்சேபனை காரணமாக இடை நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில், அதேபோல் அதற்கு பதிலாக அதே நமது வடக்கு தீவுகளில் மறு விளைவு…

மகேந்திரா வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி உயிரிழந்துள்ளார்.!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் தொடருந்துடன் கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொடிகாம் - தவசிகுளத்தை சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளுடைய தந்தையான சூசைநாதன்…

வடமேல் மாகாண ஆளுநருக்கு கொரோனா !!

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்களை சுகாதாரப் பிரிவினர்…

இதுவரை கொரோனாவில் இருந்து 565,468 பேர் குணமடைந்துள்ளனர்!!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 412 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 541,536 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,…

சீன உர நிறுவனங்களுக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு!!

பக்டீரியா உள்ளிட்ட தீங்கு ஏற்படுத்தும் பிற உயிரினங்கள் அடங்கிய உர தொகையை இந்நாட்டுக்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன நிறுவனங்களுக்கு, மற்றும் அதன் தேசிய முகவர்களுக்கு பணம் வழங்குவதை தடுத்து மக்கள் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த தடை…

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்து; மூவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா, வைவரவபுளியங்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று (02.12) இரவு 10.20 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,…

ஒமிக்ரோன் வைரஸிடம் சிக்கிய இலங்கை..! முதலாவது தொற்றாளர் அடையாளம்!!!

இலங்கையில் முதலாவது ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மூவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உத்தியோகத்தர் ஒருவருக்கு உடலில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட துரித அன்டிஜன்…

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம்!!…

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கோப்பாய் தெற்கு இருபாலையில் உள்ள ஒரு வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு…