;
Athirady Tamil News
Daily Archives

1 August 2024

ரூ.11க்கு கட்டிப்பிடித்தல், ரூ.110 க்கு ஒரு முத்தம்..!சீனாவில் தலைதூக்கியுள்ள விசித்திரமான…

சீனாவில் இளம் பெண்கள் வித்தியாசமான வணிக முறையை கையில் எடுத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன தெருக்களில் புதிய முயற்சி சீன தெருக்களில் தற்போது புதிய மற்றும் சர்ச்சைக்குரிய புதிய வணிகம் ஒன்று தலைதூக்கியுள்ளது. தற்போது,…

வயநாடு நிலச்சரிவு: தொழிலதிபர் கௌதம் அதானி ரூ.5 கோடி நன்கொடை

வயநாடு சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள தொழிலதிபர் கௌதம் அதானி, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நன்கொடை அளித்துள்ளார். கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது, ​​குப்பைகளை அகற்றும்…

கைப்பற்றப்பட்ட 86% காசா பகுதி:இஸ்ரேல் உத்தரவு தொடர்பில் ஐ.நா முக்கிய தகவல்

கைப்பற்றப்பட்ட 86 சதவீத காசா பகுதி தற்போது இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவின் கீழ் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை தகவல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையிலான போர் நடவடிக்கை…

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டு எம்.பிக்கள்: மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) ஆதரவு தெரிவிக்கும் தமது கட்சியின் மாவட்டத் தலைவர்களை அவர்களின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தீர்மானித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத் தலைவர்…

அமெரிக்காவில் கடுமையான போட்டி நிலவும் 6 மாகாணங்களில் தீவிர பிரசாரத்தில் கமலா ஹாரிஸ்

அமெரிக்க (America) தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன் விலகியதன் பின்னர், கடும் போட்டி நிலவும் 6 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் தீவிரமாக செயற்பட்டு வருவதாக புதிய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளனன. இது தொடர்பில் ப்ளூம்பெர்க் செய்திகள்…

கிளிநொச்சியில் காட்டு யானை அச்சுறுத்தல்

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பாரிய சேதம் விளைவித்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(01.08.2024) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது : நாமல் பகிரங்கம்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு…

என் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம்..கத்தி கூச்சலிட்ட சவுக்கு சங்கர் –…

என் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என சவுக்கு சங்கர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கர் பிரபல யூட்யூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர் சவுக்கு மீடியாவை நடத்திவந்தார். முன்னதாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த…

ஜனாதிபதி தேர்தல்; கட்டுபணத்தை கட்டினார் விஜயதாச ராஜபக்ஷ

இலங்கையில் செப்ரெம்பர் 2 ஆம்திகதி ஜனாதிபதி தேர்தல் இடபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்…

Green Card வைத்திருப்பவர்களுக்கு 3 வாரத்தில் அமெரிக்க குடியுரிமை..! விண்ணப்பிக்க…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நெருங்கி வருவதால், கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடியுரிமையை உறுதி செய்து, தங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கிரீன் கார்டு…

யாழிற்கு மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்த பிரபல தென்னிந்திய நடிகை!

யாழ்ப்பாணத்திற்கு தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். யாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் நேற்றைய தினம் (31-07-2024) மதியம் வருகை தந்துள்ளார். ரம்பா குடும்பத்தினரினால் யாழில்…

16 வகையான பூச்சிகளை உணவில் சேர்க்க அனுமதித்துள்ள பிரபல ஆசிய நாடு!

சிங்கப்பூரில் 16 வகையான பூச்சிகளை உணவில் சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிரிகெட்டுகள், வெட்டுக்கிளிகள், புழுக்கள், தேனீ வகை மற்றும் தானியத்தில் பரவும் பூச்சிகள் ஆகியவை இதில் அடங்கும். பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பூச்சிகள் ஏற்கனவே…

சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனம்

பொலிஸ் நிர்வாகப் பிரிவின் தலைவரின் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இன்றையதினம்(01) அவர் நியமிக்கப்பட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர்…

வடக்கின் கடற்றொழிலாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – சீன உதவிகள் குறித்து…

வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கங்களின் சமாசங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று(01) கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது வடக்கு…

இந்தப் பிரச்சனைகள் இருக்கா? அப்போ தவறுதலாக கூட சுரைக்காய் சாப்பிடாதீங்க

பொதுவாகவே கோடைக்காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக சுரைக்காயை இருக்கின்றது. சிலர் இதனை பச்சையாக சாப்பிட விரும்புவார்கள், பலர் அதை சமைத்து அல்லது ஜூஸ் செய்து சாப்பிடுவார்கள். அதன் ஆரோக்கிய நன்மைகளின் அடிப்படையில் பார்த்தால்,…

கனேடிய குடியுரிமை பெறும் ஆசையில் இருந்த தம்பதி: காட்டுத்தீயால் கேள்விக்குறியாகியுள்ள…

கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு இந்திய தம்பதி, சமீபத்தில் ஆல்பர்ட்டாவிலுள்ள ஜாஸ்பர் நகரில் குடியேறினார்கள். எப்படியும் கனடாவில் குடியுரிமை பெற்றுவிடலாம் என்ற நம்பியிருந்த அவர்களுடைய எதிர்காலம் காட்டுத்தீயால் கேள்விக்குறியாகியுள்ளது.…

பிரித்தானிய மர்மமான தீ விபத்து: 8 வயது சிறுமி மற்றும் 31 வயது பெண் உயிரிழப்பு

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட மர்மமான தீவிபத்தில் 8 வயது சிறுமி மற்றும் 31 வயது பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர். பிரித்தானியாவில் விபத்து பிரித்தானியாவின் Huddersfield என்ற பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 31…

வியாழேந்திரனின் செயலாளர் அதிரடிக் கைது! விசாரணை தீவிரம்

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் உதவியாளர் ஆகிய இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்றையதினம் (01.08.2024) மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் வைத்து கைது…

நேரடியாக வங்கிக் கணக்கில் இன்று வைப்பிலிடப்படும் பணம்! மாணவர்களுக்கு ஜனாதிபதி வழங்கும்…

ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் தகுதி பெற்ற புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கான 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று (01) புலமைப்பரிசில் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு…

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான் சேனை பிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை(30) மாலை ஐஸ்…

புலம்பெயர் இளையோருக்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

சுவிஸ்லாந்தில் வாழ்ந்து வருகின்ற புலம்பெயர் மக்களின் இரண்டாவது தலைமுறையை சேர்ந்த இளையோர், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே.., ஒரு சக்தி…

வயநாடு கொடுந்துயரம்: பெருமழை, வெள்ளத்தில் சிக்கித்தவித்த பெண்ணின் கடைசி நிமிடங்கள்!

வயநாடு நிலச்சரிவின் போது தங்களை காப்பாற்றுமாறு, தொலைபேசி மூலம் அழைத்து அறைகூவல் விடுத்த பெண் தற்போது உயிருடன் இல்லை. முண்டக்கை பகுதியில் பெருமழையால் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக, இருவழஞ்சி ஆற்றில் சென்று கொண்டிருந்த வெள்ளத்தின் போக்கு…

வயநாடு நிலச்சரிவு: சூரல்மலையில் ஒன்றாக எரியூட்டப்பட்ட உடல்கள்… கலங்கி நின்ற உறவுகள்!

வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் சூரல்மலையில் ஒன்றாக எரியூட்டப்பட்டது காண்போரை கண்கலங்கச் செய்தது. கேரள மாநிலம் வயநாட்டில் உள்ளள, சூரல்மலை, மண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 222 பேர் உயிரிழந்த…

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு. செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு மலர்…

பாடசாலை சிறுவர்களுக்கான போக்குவரத்து சேவை வழங்கும் சாரதிகளுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

பாடசாலை சிறுவர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக போக்குவரத்து சேவை வழங்கும் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான விழிப்பணர்வுச் செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்…

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி ரணிலின் அதிரடி நடவடிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையில் நெருக்கடிகள் ஏற்படலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அச்சம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் நாட்டு மக்களுக்கு…

அனலைதீவில் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் நீண்ட காலமாக திருத்தப்படாது , மோசமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வீதிகளின் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிக மோசமாக பழுதடைந்திருந்த வீதிகளை புனரமைத்து தருமாறு அப்பகுதி…

சமஷ்டி கோரிக்கையை முன் வைப்பவருக்கு வாக்களியுங்கள்

ஜனாதிபதி தேர்தலில் சமஷ்டி கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளருக்கே நாம் வாக்களிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தால் இன்றைய தினம் நடத்திய ஊடக சந்திப்பின் போதே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக்…

பிரித்தானிய மெட்ரோ ரயில் நிலைய தாக்குதல்: குற்றவாளிக்கு நீதிபதி எச்சரிக்கை

பிரித்தானியாவில் பயணி ஒருவரை தண்டவாளத்தில் தள்ளிய வீடற்ற மனிதன் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொலை முயற்சி தாக்குதல் பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு சர்க்கஸ் மெட்ரோ நிலையத்தில் பயணி ஒருவரை திடீரென தண்டவாளத்தில் தள்ளிய ஒரு…

யாழில் பேருந்தில் பயணித்த வெளிநாட்டவர்களின் நகைகள் திருட்டு

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணம் செய்த வெளிநாட்டவர்களின் 11 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பேருந்தில் யாழ்.நகர் பகுதிக்கு வந்து திரும்பிய போதே அவர்களின் நகைகள் களவாடப்பட்டுள்ளன. இது தொடர்பில்…

பிரான்ஸ் ஜனாதிபதி கழுத்தில் முத்தமிட்ட விளையாட்டு அமைச்சர்.. சர்ச்சையை ஏற்படுத்திய…

விளையாட்டு அமைச்சருடன் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கட்டித்தழுவி முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் (Paris Olympics) போட்டிகள் நடந்துவருகிறது. இப்போட்டியின் திறப்பு விழாவின் போது…

கற்பனையில் கூட இப்படி நடந்திருக்காது.., வயநாடு மக்களை மீட்க சென்ற கோயம்புத்தூர் ஆம்புலன்ஸ்…

வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க சென்ற கோயம்புத்தூர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை…

வடகொரியாவில் வெள்ளம்.. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கிய கிம் ஜொங் உன்

வடகொரியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். சீன எல்லை நகரங்களான Sinuiju மற்றும் Uiju ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. Uiju…

யாழில் கணவனை வன்முறை கும்பலை ஏவி கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது

யாழ்ப்பாணத்தில் கணவனை வன்முறை கும்பலை ஏவி படுகொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியையும் , மனைவிக்கு துணைபுரிந்த குற்றத்தில் இளைஞன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுப்பிட்டி இமையான் பகுதியில் கோழி இறைச்சி விற்பனையில் குடும்பஸ்தர்…