;
Athirady Tamil News
Daily Archives

28 October 2024

குறைக்கப்படாத பொருட்களின் விலைகள்: கேள்வியெழுப்பியுள்ள ஜீவன்

பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினர் உறுதியளித்திருந்தனர் ஆனால் பொருட்களின் விலை தற்போது அதிகரித்துள்ளன என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman)…

அநுர தரப்பால் தனித்து நின்று செய்யமுடியாது: ரிஷாட் திட்டவட்டம்

தனித்து நின்று ஜனாதிபதியுடைய கட்சியால் நின்றுசெய்யமுடியாது என்ற செய்தியை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் சொல்லியிருப்பதுடன் சிறுபான்மை மக்களுக்காக பேசக்கூடிய ஆளுமை உள்ள தலைவராக சஜித் பிரேமதாச மாத்திரமே இருப்பதாக முன்னாள் அமைச்சரும், வன்னி…

அதிகரிக்கும் போர் பதற்றம்: இஸ்ரேல் மோதலில் தலையை விட்ட சவுதி அரேபியா

ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலுக்கு சவுதி அரேபியா (Saudi Arabia) கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரான் கடந்த 1ம் திகதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ஈரான் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது.…

உச்சத்தை உதறிட்டு வந்திருக்கேன்; உங்களை மட்டுமே நம்பி.. விஜய் ஆக்ரோஷம்!

உங்களை மட்டுமே நம்பி வந்திருப்பதாக விஜய் பேசியுள்ளார். தவெக மாநாடு நடிகர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி நிறுவப்பட்டு, அதன் முதல் மாநாடு விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான…

மின்சாரம் தாக்கி பரிதாபமாக ஏழு வயது சிறுவன் பலி

மாத்தளையில் (Matala) மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (27) இடம்பெற்றுள்ளது. வில்கமுவ (wilgamuwa) காவல் பிரிவிற்குட்பட்ட நமினிகம, பெரகானத்த பிரதேசத்தை சேர்ந்த ஏழு வயது சிறுவனே இவ்வாறு…

அநுரகுமாரவிடம் முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள அதிகார கோரிக்கை

நாடாளுமன்றத்திற்கு வருபவர்கள் நாட்டை ஆளப் பழக்கப்படாததால், பழைய அரசியல்வாதிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதியொருவர் கோரியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். பொதுத்…

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி அனுர வெளியிட்ட தகவல்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி…

புதிய அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது ; சஜித் பிரேமதாச சூளுரை

புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த தவறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தெஹிவளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த…

ஜோதிடம் பார்ப்பதாக கூறி 20 இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக்கொடி திருட்டு

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் அங்குள்ள வீடு ஒன்றுக்குச் சென்று ஜோதிடம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து…

கொதிநிலையில் மத்திய கிழக்கு ..! இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க தாயராகும் ஈரான்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் (Iran) இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. எந்த ஒரு தாக்குதலுக்கும் கடுமையான சரி விகித மற்றும் நன்கு கணிக்கப்பட்ட எதிர்வினை கட்டாயம் கொடுக்கப்படும் என்று ஈரான்…

உலகின் மிகப்பெரிய மரகதக்கல்: சபிக்கப்பட்ட கல் என அழைக்கப்படுவதற்கான காரணம் இதுதான்!

பிரேசில் (Brazil) நாட்டிலுள்ள உலகின் மிகப்பெரிய மரகதக்கல் என அழைக்கப்பட்ட கல் சபிக்கப்பட்ட கல் எனவும் அழைக்கப்படுகிறது. இது பிரேசில் நாட்டிலுள்ள Bahia என்னுமிடத்திலுள்ள சுரங்கம் ஒன்றில் வெட்டியெடுக்கப்பட்ட ஒரு கல்லாகும். இதனிடையே…