;
Athirady Tamil News
Daily Archives

2 February 2025

எல்கேஜி முதல் கல்லூரி வரை… மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புடின் உருவாக்கிவரும் படை

மேற்கத்திய நாடுகளுக்கெதிராக, மாணவ மாணவியரை, எதிர்கால ராணுவ வீரர்களாக புடின் உருவாக்கிவருவதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. புடின் உருவாக்கிவரும் படை தன் மக்கள் தன்னிடம் விசுவாசமாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்,…

ட்ரம்பின் வரி போர்: எலான் மஸ்கின் டெஸ்லாவை குறிவைத்த கனடா!

கனடா மீது ட்ரம்ப் விதிக்கும் வரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், எலான் மஸ்கின் டெஸ்லா மீது பெரும் இடியை இறங்கியுள்ளது கனடா. அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையேயான வரி போர் தீவிரமடைந்துள்ள நிலையில், டெஸ்லா (Tesla) நேரடி தாக்கத்தை…

பிரித்தானியாவில் சாலை விபத்து: 4 பேர் உயிரிழப்பு

பிரித்தானியாவின் கோல்செஸ்டரில் நடந்த கோர விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வாகன விபத்து பிரித்தானியாவின் கோல்செஸ்டரில் அதிகாலை நேரிட்ட ஒரு கோர வாகன விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். எசெக்ஸ்(Essex) காவல்துறை சனிக்கிழமை…

அநுர குமார அரசாங்கத்திடமிருந்து இலங்கை மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

ஜி. இராமகிருஷ்ணன் அநுர குமார திசாநாயக்க இலங்கையின் அதிபராகப் பதவியேற்று நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. தெற்காசிய நாடுகளில் நேபாளத்துக்கு அடுத்ததாக இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் இடதுசாரி…

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின் மேதினிபூர் அடுத்த பூபதி நகரில் உள்ள…

குஜராத்: பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து – 5 பேர் பலி; 37 பேர் படுகாயம்

குஜராத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு பக்தர்களுடன் சென்றுக்கொண்டிருந்த பேருந்து, ஓட்டுநரின்…

யாழில் காணி உரிமையாளர்களது கோரிக்கைக்கேற்ப வடக்கு மாகாண ஆளுநர் பேச்சு வார்த்தை

யாழ். தையிட்டியில் தற்போது திஸ்ஸவிகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணியின் உரிமையாளர்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார். இந்தச் சந்திப்பின்போது விகாரை…

கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் விபத்து ; பெண் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு-இரத்தினபுரி பிரதான வீதியில் இரத்தினபுரியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், உடகட வீதிக்கு திரும்பும் சந்திக்கு அருகில் கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் பெண் ஓட்டுநர் ஒருவர்…

அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதல்: ISIS பயங்கரவாதிகளை குறி வைக்க டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவின் வான்வழி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் பலர் கொல்லப்பட்டு இருப்பதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய சமூக ஊடக பதவில், தனது…

*புங்குடுதீவு அம்பலவாணர் கலைப் பெருமன்றம்* புதிய நிர்வாகசபை தெரிவுக்கான பொதுக்கூட்டம்..…

புங்குடுதீவு அம்பலவாணர் கலைப் பெருமன்றம் 02.02.2025 இன்றையதினம் 02.02.2025 அன்று மாலை அம்பலவாணர் அரங்கில் கூட்டப்பட்ட பொதுச்சபை கூட்டத்தில் முதலில் இன்னிசை வேந்தர் பொன்.சுந்தரலிங்கம் அவர்களினால் தேவாரப்பாராயணம் பாடப்பட்டு…

உக்ரைனை குறிவைத்து ரஷ்யா நடத்திய திடீர் தாக்குதல்: பெண் உட்பட 6 பேர் வரை உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய சமீபத்திய தாக்குதலில் பெண் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யா போர் உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைன்…

பங்களாதேஷிற்கு வழங்கி வந்த நிதியுதவி திட்டத்தை நிறுத்திய சுவிட்லாந்து

பங்களாதேஷிற்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்துவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு நிறுவனம் பங்களாதேஷிற்கு வழங்கிவந்த நிதி உதவியை நிறுத்துவதற்கான முக்கிய காரணம் நிதிப்…

கொழும்பு விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண் திடீர் மரணம்

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பிரித்தானிய (UK) பெண் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார் இலங்கையின் கொழும்பு கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த மூன்று வெளிநாட்டு…

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலையில் மாற்றம்

கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றின் விலகலில் மாற்றம் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் சில்லறை விலைகள் குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதன் படி…

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் நீதியரசராக நீதிமன்றத்தில் தற்போதிருக்கும் சிரேஷ்ட நீதியரசரான மொஹமட் லபார் தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர் பந்துல கருணாரத்ன, ஓய்வுபெறுவதற்கு முந்திய விடுமுறையை…

பிலடெல்பியா விமான விபத்து: உயிரிழப்புகளின் எண்ணிக்கை 7-ஆக அதிகரிப்பு

பிலடெல்பியாவில் நடைபெற்ற விமான விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். பிலடெல்பியா விமான விபத்து மருத்துவ சிகிச்சை பெற்ற சிறுமி, அவரது தாய் மற்றும் நான்கு விமான ஊழியர்களை ஏற்றிச் சென்ற லியர்ஜெட் 55 ரக விமானம் வெள்ளிக்கிழமை…

யாழில். திருக்குறள் வளாகம் திறந்து வைப்பு

சிவபூமி அறக்கட்டளையினரால், யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நிறுவப்பட்டுள்ள சிவபூமி திருக்குறள் வளாகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் கீரிமலை வீதியில் குறித்த திருக்குறள் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு…

ரேஞ்ச் ரோவர் வாகனத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை! அமைச்சர் சமரசிங்க

டபள் கெப் வாகனம் திருத்த வேலைகளுக்குப் போயுள்ள நிலையில் ரேஞ்ச் ரோவர் வாகனத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள…

லண்டன் செல்கிறார் ரணில்

'நமது காலத்தில் பெரும் பிரச்சனைகளை கையாளுதல்' என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை திங்கட்கிழமை (03) லண்டனுக்கு விஜயம் செய்கிறார். லண்டன் - கொன்வே மண்டபவத்தில் 5…

92 நீச்சல் குளம் அளவுக்கு குப்பைகளை கொட்டியதாக பிரபல நிறுவனம் மீது வழக்கு

பிரபல நிறுவனமான நெஸ்ட்லே வாட்டர்ஸ் நிறுவனம், 92 நீச்சல் குளம் அளவுக்கு குப்பைகளை கொட்டியதாக பிரான்சில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரபல நிறுவனம் மீது வழக்கு போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் நெஸ்ட்லே நிறுவனத்தின் மீது…

திஸ்ஸ விகாரை காணி உரிமையாளர்கள் என்னிடம் மாற்று காணி கேட்டார்கள் – வடமாகாண ஆளுநர்…

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாக தமக்கு வழங்க வேண்டும் என தன்னிடம் கோரியிருந்தனர் என வடமாகாண ஆளுநர் நா, வேதநாயகன் ஊடகங்களை அனுப்பி வைத்துள்ள…

மாவையின் புகழுடல் தீயுடன் சங்கமம்

மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் புகழுடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தகனம் செய்யப்பட்டது மாவிட்டபுரத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது புகழுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில்…

ஆற்றிலிருந்து இரண்டாவது உடல் மீட்பு: 2 சகோதரிகள் காணாமல் போன சம்பவத்தில் திருப்பம்

அபெர்டீனில்(Aberdeen) காணாமல் போன இரண்டு சகோதரிகளை தேடும் பணியில், இரண்டாவது உடல் மீட்கப்பட்ட துயரமான முடிவு வந்துள்ளது. 32 வயதான எலிசா மற்றும் ஹென்றிட்டா ஹுஸ்ட்டி ஆகிய இருவரும் கடைசியாக ஜனவரி 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:12…

சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 54 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிற நிலையில் திறந்தவெளி மார்க்கெட் மீது துணை ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் 54 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன் மேலும் 150க்கும் மேற்பட்டோர்…

கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்க நடவடிக்கை! அநுர வாக்குறுதி

தற்போதைக்கு கடவுச்சீட்டு பெறுவதில் நிலவும் நெருக்கடிகளைக் குறைக்கும் வகையில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகத்தை 24 மணிநேரமும் திறந்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். கடந்த சனிக்கிழமை(01) குருணாகல்-…

இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் கப்பல்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கடற்படை மரபுகளுக்கு இணங்க இந்த கப்பல் வரவேற்கப்பட்டது. PNS ASLAT கப்பல், முகமது அசார் அக்ரம் தலைமையிலான 123 மீட்டர் நீளமுள்ள ஒரு…

2 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்

காஸாவில் இரு இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. ஹமாஸ் அமைப்பினர் தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 2 பேரை இன்று விடுதலை செய்துள்ளனர். அதன்படி, ஆபர் கல்டரோன் (வயது 54), யர்டன் பிபஸ் (வயது 35) ஆகிய 2…

மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்

மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. அவரது புகழுடல் வைக்கப்பட்டுள்ள மாவிட்டப்புரம் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், 10.00…

இம்மாதம் உப்பின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இம்மாதம் உப்பின் விலை அதிகரிக்கக் கூடும் என அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத் தலைவர் டீ.கே.நந்தன திலக தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் இவ்வாறு உப்பின் விலை அதிகரிக்கக் கூடும்…

கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம்

இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்,…

ஹமாஸிடம் இருந்து 3 பணயக் கைதிகள் விடுதலை: குடும்பத்தினரின் கதி கேள்விக்குறி!

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மூன்று இஸ்ரேலிய பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. பிணைக் கைதிகள் விடுவிப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருந்த 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு…

இலங்கையில் கடன் அட்டைகளுக்கு பாரிய வட்டி

கடன் அட்டைகளுக்கு 28 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதங்களை வணிக வங்கிகள் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. இதே வேளையில், இலங்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சகமும் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதால் 1.9 மில்லியனுக்கும் அதிகமான கடன் அட்டை…

இன்று மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) இறுதிக் கிரியை இன்று (02.02.2025) தினம் நடைபெறும் என நாடாளுமனற உறுப்பினர் சிறிதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார் அதன்படி இன்று காலை 8 மணிக்கு…

இலங்கையில் இளைஞர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டின் இளைஞர்களிடையே எச்.ஐ.வி மற்றும் பாலியல் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் நிபுணர் வைத்தியர் விந்தியா குமாரப்பெல்லி (Vindhya Kumarappelli)…