;
Athirady Tamil News
Daily Archives

3 March 2025

அரச குடும்ப உறுப்பினராக அப்போதே விரும்பாத மேகன் மார்க்கல்

பிரித்தானிய இளவரசி மேகன் மார்க்கல் அரச குடும்ப உறுப்பினராக விரும்பாததால், பல தருணங்களில் விதிகளை மீற தயாராக இருந்துள்ளார். கணவரைப் போலவே பிரபலம் அரச குடும்பத்தில் உறுப்பினராக குறுகிய காலமே மேகன் மார்க்கல் இருந்தபோதிலும், அவை நிகழ்வுகள்…

ஜேர்மனியின் Opportunity Card Visa திட்டம்: தகுதி அளவுகோல்கள் வெளியீடு

ஜேர்மனி புதிதாக அறிமுகப்படுத்திய German Opportunity Card (Chancenkarte) விசா திட்டத்தின் தகுதி அளவுகோல்களை வெளியிட்டுள்ளது. இந்த விசா திட்டம், திறமையான தொழிலாளர்கள் (skilled workers) job offer இல்லாமல் முன்கூட்டியே ஜேர்மனிக்கு வருவதற்காக…

பிகேகே துருக்கி மோதல் – அப்துல்லா ஒகாலன் – எங்களிற்கு தெரிந்திருக்கவேண்டிய…

By Ben Hubbard newyork times முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் குர்திஸ் இனத்தவர்களிற்கான நாடு குறித்து வாக்குறுதிகளை வழங்கின.ஆனால் இன்றுவரை அது வெறும் வாக்குறுதியாகவே உள்ளது. ---------- பல தசாப்தகால…

ஜெலென்ஸ்கி-மன்னர் மூன்றாம் சார்லஸ் சந்திப்பு: உக்ரைன், பிரித்தானியா உறவை வலுப்படுத்துமா?

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, சாண்ட்ரிங்ஹாமில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். லண்டனில் உள்ள பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பல முக்கிய உலகத் தலைவர்களை சந்தித்த பின்னர், உக்ரைன் ஜனாதிபதி…

போலீஸ் மிதித்ததில் குழந்தை பலி: கிராமத்தினர் போராட்டம்!

ராஜஸ்தானில் போலீஸ் மிதித்து குழந்தை பலியானதாகக் கூறி 2 போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் மாவட்டத்தில் நாகாவான் காவல் நிலையத்திற்கு உள்பட்ட கிராமத்தில் இணைய மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட…

ஊறவைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட, ஊற வைத்து சாப்பிடுவதால், அதன் ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் முழுமையாக பெறலாம். அதிலும் வெறும் வயிற்றில், ஊறவைத்த உலர் திராட்சையை நீருடன் அருந்துவதால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.…

ஜப்பானில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒருவர் பலி ; 2 ஆயிரம் பேர் தப்பியோட்டம்

ஜப்பானின் வடக்கே ஒபுனேட்டோ நகரில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளதோடு 2 ஆயிரம் பேர் தப்பி வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்டுத் தீ தொடர்பில் மேலும் தெரியவருகையில், காட்டுத்…

அமெரிக்காவில் எலான் மஸ்குக்கு எதிா்ப்பு: டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்

அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிா்ப்பாளா்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும்…

சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல்

சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (03.03.2025) மு.ப 09.30. மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் இந்திய முதலீட்டாளர்கள்…

காணித் தகராறு ; கல்லால் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

கேகாலை - திவுல பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த மூதாட்டி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. தாக்குதலில் காயமடைந்த கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் நேற்று (02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…

ஒரே மாதத்தில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம்!

உலகளவில் பெரும் நிறுவனங்களில் பிப்ரவரியில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகளவில் பெரும் நிறுவனங்களில் பணிநீக்கச் செயல்முறை சமீபகாலமாக அதிகரித்தவாறு உள்ளது. நிறுவனங்களை மறுசீரமைத்தல்,…

மான்செஸ்டரில் பயங்கர தீ விபத்து: 4 வயது சிறுமி பலி! பெண் ஒருவர் கைது

பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் நடந்த தீ விபத்தில் 4 வயது சிறுமி பலியான நிலையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டரில் தீ விபத்து மான்செஸ்டர் நகரில் ஏற்பட்ட துயரமான தீ விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்தார். இந்த…

நாகை – யாழ் பயணிகள் கப்பல் சேவை ; நடுக்கடலில் ததளிப்பு; அலறிய பயணிகள்

தமிழகத்தின் நாகையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தள்ளாடியது. இந்நிலையில் அச்சத்தில் பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை…

ரூ24,500 பதிலாக ரூ2000 லட்சம் கோடியை தவறுதலாக அனுப்பிய வங்கி – அடுத்து நடந்த…

வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக ரூ.2000 லட்சம் கோடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 7,000 லட்சம் கோடி வங்கியில் பெரும்பாலும் பணப்பரிவர்தனைகள் சரியாக நடைபெற்றாலும், தொழில்நுட்ப கோளாறு அல்லது கவனக்குறைவால் சில தவறுகள் நடைபெறுவதுண்டு.…

யாழ். சிறையில் இந்திய மீனவர்களை சந்தித்தார் – நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்றைய தினம் சிறைச்சாலைக்கு நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இணைந்து செயற்படுவதன் மூலம் தமிழ்…

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இணைந்து செயற்படுவதன் மூலம் தமிழ் தேசியத்திற்கு மேலும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதில் நாமும் பெரு விருப்பம் கொண்டுள்ளோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் த.சித்தார்த்தன்…

யோகக்கலை கற்கைநெறி நல்லூரில் ஆரம்பம்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில்…

சீமான் விஜயலட்சுமிக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை? – உச்சநீதிமன்றம் அறிவுரை

சீமான் விஜயலட்சுமிக்கு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான் விஜயலட்சுமி வழக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, 2011 ஆம்…

உக்ரைன் போர் நிறுத்தம்… பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர்…

பிரித்தானியாவும் பிரான்சும் உக்ரைனுக்கான தங்கள் சொந்த அமைதித் திட்டத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே வெள்ளிக்கிழமை நடந்த…

யாழில் வேலை தேடும் இளையோருக்கு வாய்ப்பு

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மாவட்ட தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வினை மாவட்ட செயலக வளாகத்தில் நடாத்தவுள்ளது.…

காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் முடக்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் தொடர்பான முட்டுக்கட்டை அதிகரித்த நிலையில், காஸாவிற்குள் உதவி லொரிகள் நுழைவதை இஸ்ரேல் மொத்தமாக தடுத்துள்ளது. அமெரிக்காவின் முன்மொழிவு கடந்த ஆறு வாரங்களாக சண்டையை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது…

வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் மிக சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவிழாவில் பங்கேற்கும்…

கர்நாடகம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி

கர்நாடகத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தின் நரகுண்டா வட்டத்தில் உள்ள ஹுனாசிகட்டி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம்…

அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வு

அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வு இம்முறை கிளிநொச்சியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரமாண்டமாக நடைபெற்றது. அழகு கலை நிபுணர்கள், ஆரி வேலைபாடுகள் செய்யும் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோ கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என…

பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகவிருக்கும் தீவிர வலதுசாரி தலைவர்!

தீவிர வலதுசாரி தலைவர் ஒருவர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அதிக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி கட்சியான Reform UK, 31 சதவீதம் வாக்கு பெற்றால் நைஜல் பாராஜ் (Nigel Farage) பிரதமராக முடியும் என அதன் மூத்த…

யாழ் மாணவர்களின் வாழ்வை சீரழிக்கும் புதிய வலையமைப்பு; பெற்றோரே அவதானம்

யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் குழு, வேறு பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பு மூலம் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ”YMD”…

பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து விபத்து; 12 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 6 மணியளவில் குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

IOC விநியோகஸ்தர்கள் எடுத்த அதிரடி முடிவு

இலங்கை இந்திய கூட்டு எண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி IOC விநியோகஸ்தர்களும் எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்துகின்றதாக கூறப்படுகின்றது. இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின்…

ஜெலென்ஸ்கியுடன் மோதல்… அமெரிக்க இராணுவத்திற்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

ஜனாதிபதி ட்ரம்ப் ஜெலென்ஸ்கியுடன் வார்த்தை மோதலில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க எரிபொருள் சப்ளையர் ஒருவர் அமெரிக்க இராணுவத்துடனான உறவுகளை துண்டித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. எரிபொருள் வழங்காது இந்த விவகாரம் தொடர்பில் நோர்வே…

யாழில்.197 கிலோ கஞ்சாவுடன் இருவர் கடலில் கைது

யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் 197 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் காரைநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. அனலைதீவுக்கும் ,…

அமெரிக்க – உக்ரைன் உறவை தனியொருவனாக முடித்து வைத்த ஜே.டி.வான்ஸ்

அமெரிக்க வெள்ளை மாளிகையில், ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில், உக்ரைன் ஜனாதிபதியை கடுமையாக சாடி, இரு நாடுகளுக்குமான உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளார் துணை ஜனாதிபதியான ஜே.டி.வான்ஸ். ரஷ்ய ஆதரவு நிலை இதனால் உக்ரைன் தொடர்பில்…

இணுவில் பிரதேசத்தில் கழிவுகள் பிரித்தகற்றும் நிலையத்தில் இருந்து துர்நாற்றம் – மக்கள்…

காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபைக்குரிய கழிவு பிரித்தகற்றும் நிலையத்தில் உருவாகிய துர்நாற்றம் தொடர்பாக பொதுமக்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக, சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கான உடனடி நடவடிக்கைகள்…

மின்சார கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் நிலவும் வறட்சி நிலைமை மற்றும் எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தியின் அளவை பொறுத்து, ஜூன் மாதம் மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியான அறிவித்தல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…