;
Athirady Tamil News
Daily Archives

5 May 2025

புடினின் நண்பர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது: ஜெலென்ஸ்கி திடீர் மிரட்டல்

ரஷ்யாவில் செஞ்சதுக்க விழாவிற்காக புடினால் அழைக்கப்பட்ட வெளிநாட்டு பிரமுகர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். மூன்று நாட்கள் இரண்டாம் உலகப்போர் வெற்றி…

சீனாவின் எச்சரிக்கையை மீறி தென் சீனக் கடலில் பயணித்த பிரித்தானிய போர் கப்பல்

சீனாவின் எச்சரிக்கையை மீறி தென் சீனக் கடலில் பிரித்தானிய போர் கப்பல் பயணித்துள்ளது. தென் சீனக் கடலில் தங்களது “நவீன கூட்டு பாதுகாப்பு பயிற்சி” Exercise Bersama Shield 25-ஐ முடித்துவிட்டு, பிரித்தானிய ராணுவ கப்பல் HMS Spey கடந்த வாரம்…

பாகிஸ்தான் அரசியல் பிரபலங்களின் எக்ஸ் தளப் பக்கங்கள் முடக்கம்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலங்களின் சமூகவலைதளக் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தளப் பக்கக்…

சுதேசியப் பொருளாதார மாதிரியின் சில விளைவுகள்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் சுதேசியப் பொருளாதார மாதிரியை நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. அவ்வெண்ணம் சிறந்ததாக இருப்பினும், அதை நடைமுறைப்படுத்துவதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. ஆனாலும், சில…

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்!

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள்(இணையவழி குற்றவாளிகள்) சைபர் தாக்குதல்…

யாழ்ப்பாணம் சென்ற பேருந்தில் பொலிஸாருக்கு காத்திருந்த க்ஷாக்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பயண பையில் மறைத்து கசிப்பினை எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைதாகியுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 22…

உக்ரைனுக்காக 1200 AASM Hammer ஸ்மார்ட் குண்டுகளை தயாரிக்கும் பிரான்ஸ்

உலகத்தின் முன்னணி பாதுகாப்பு தொழில்நுட்ப நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், உக்ரைனுக்கு ஆதரவாக 2025-ம் ஆண்டில் 1,200 AASM Hammer ஸ்மார்ட் குண்டுகளை தயாரிக்கவுள்ளது. இது கடந்த 2024-ல் தயாரிக்கப்பட்ட 830 குண்டுகளுடன் ஒப்பிடும் போது கணிசமான…

இலங்கை – வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையே பல துறைகள் தொடர்பான நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் ஆகியோர் முன்னிலையில்…

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிராா்த்தனை நடத்த அங்குள்ள மதகுருக்கள் மறுத்துவிட்டனா். பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில்…

மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே 19 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (5) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கிரிபத்கொட பகுதியில்…

மக்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

நாட்டில் பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வடமத்திய மாகாணம் மற்றும் மாத்தளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய…

வாழைச்சேனை வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து; பெரும் பொருள் சேதம்

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு…

மாலைதீவு ஜனாதிபதியின் உலக சாதனை

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். நேற்றைய தினம் உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு சுமார் 15 மணி நேரம் நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய…

இனவெறியால் சிறுவனை 26 முறை கத்தியால் குத்திய முதியவர் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி…

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 73). இவரது வீட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு அந்த குடும்பத்தைச் சேர்ந்த அல்பயோமி என்ற சிறுவன் வீட்டின்…

உரிய ஒப்புதலுடன்தான் பாக். பெண்ணை திருமணம் செய்தேன்! – பணி நீக்கப்பட்ட சிஆா்பிஎஃப்…

‘பாகிஸ்தானைச் சோ்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்’ என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆா்பிஎஃப்) வீரா் முனீா் அகமது ஞாயிற்றுக்கிழமை…

நாளை வாக்கெடுப்பில் இவற்றை செய்ய தடை

நாளை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் மேற்கொள்ளுவதற்கு சட்டத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை…

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகரில் பெண் ஒருவர் கிண்ற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பாதுகாப்பு கட்டுக்கள் இல்லாத கிணற்றில் நேற்றைய தினம் (4) நீராடிக்கொண்டிருந்த வேளை , கால் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை வீட்டார் மீட்டு…

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் – பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்கரை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது. தும்பளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு…

அணு ஆயுதங்கள் மூலம் இந்தியாவை தாக்குவோம்! பாகிஸ்தான் தூதர் பகிரங்க மிரட்டல்

இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு, பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என அந்நாட்டின் தூதர் மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.…

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்ட உதவி பொருட்கள் ; உணவிற்காக கஷ்டப்படும் காஸா மக்கள்

காஸாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட உதவி பொருட்களை இஸ்ரேல், காஸாவின் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் இத்தகைய செயற்பாட்டிற்குப் பல நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன. இதேவேளை, காஸாவின் பல…

தெற்கு சூடானில் மருத்துவமனை மற்றும் சந்தை மீது குண்டு வீச்சு: பலர் உயிரிழப்பு!

தெற்கு சூடானில் மருத்துவமனை மற்றும் சந்தை மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் குண்டு வீச்சு தெற்கு சூடானில் நிகழ்ந்த ஒரு பயங்கரமான குண்டுவீச்சில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.…

தாராபுரம் அருகே பாலம் பணிக்காக தோண்டிய குழியில் பைக் விழுந்து தம்பதி உயிரிழப்பு:…

தாராபுரம்: வெளியூர் சென்று விட்டு இரவில் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையில் பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்ததில் தம்பதி உயிரிழந்தனர். சிறுமி படுகாயம் அடைந்தார். திருப்பூர் மாவட்டம்…

மாணவனை தாக்கி பகிடிவதை; 20 மாணவர்கள் இடைநிறுத்தம்; அதிரடி நடவடிக்கை!

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 20 மாணவர்கள் பல்கலைக்கழக கற்கை நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக…

சிங்கப்பூா் பொதுத் தோ்தல்: 60-ஆவது ஆண்டாக மீண்டும் ஆட்சியில் பிஏபி

சிங்கப்பூரில் பொதுத் தோ்தலில் மக்கள் செயல் கட்சி (பிஏபி) மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அந்தக் கட்சி 60-ஆவது ஆண்டாக ஆட்சியில் நீடிக்கிறது. சிங்கப்பூரில் 19-ஆவது பொதுத் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மொத்தம் 97 நாடாளுமன்றத்…

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்கள் தேவைப்படாது: ரஷிய அதிபா் புதின்

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களுக்குத் தேவை இருக்காது என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உக்ரைனுக்கு எதிரான போரை தா்க்க ரீதியாக, நோ்மையான…

வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேருந்துக்கள் சென்றன

வாக்களிப்பு நிலையங்களுக்கு முதலாம் கட்ட வாக்குப் பெட்டிகளுடன் பேருந்துக்கள் சென்றன நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன்…

நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வு

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிற்கான இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வுகள் நாளைய தினம் (06.05.2025) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான…

இந்தியாவின் ராணுவ கண்​டோன்​மென்ட், ஏர்​பேஸ் உள்​ளிட்ட ரகசியங்களை பாகிஸ்தானுக்கு வழங்கிய 2…

சண்டிகர்: எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் பாகிஸ்தானுக்கு நமது நாட்டின் ராணுவ ரகசியங்களை கசியவிட்டதன் குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு…

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நாளைய தினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (05) மற்றும் நாளை(06) ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி…

தென்னிலங்கையில் கார் திருட்டு ; விசாரணையில் வெளியான உண்மை

கொழும்பு ரத்மலானை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கல்கிஸை பொலிஸ் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் கார் ஒன்று திருடப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொலிஸார் விசாரணை அதன் படி 81…

யாத்திரை சென்ற பெண் செய்த விபரீத செயல் ; தீவிரமாகும் விசாரணைகள்

சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் ஒருவர் பாலத்தில் இருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், 45 வயது உடைய அக்குரஸ்ச பகுதியை சேர்ந்த பெண்ணே…

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நேற்று (03) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் அமைதி காலம் ஆரம்பமாகியுள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நாளை மறுநாள் (06) காலை 7 மணிக்கு தேர்தலை நடத்த…

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்!

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்கு அருகில் மாலை 4 மணியளவில் ரிக்டர் அளவில் 4.2 ஆகவும், 10 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம்…

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேல் விமான நிலையத்தை குறிவைத்து யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் 4…