;
Athirady Tamil News
Daily Archives

22 June 2025

இளவரசர் ஹரியின் பிள்ளைகள் தொடர்பில் வருங்கால மன்னர் எடுக்கவிருக்கும் நடவடிக்கை

இளவரசர் வில்லியம் பிரித்தானியாவின் மன்னராகும்போது எடுக்கவிருக்கும் ஒரு நடவடிக்கை, இளவரசர் ஹரியின் பிள்ளைகளை பாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இளவரசர் வில்லியம் எடுக்கவிருக்கும் நடவடிக்கை இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் 2020ஆண்டு,…

ஈரானில் 3 அணுசக்தி தளங்களை வெற்றிகரமாக தாக்கிய அமெரிக்கா – ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி தளங்களில் மேற்கொண்ட தாக்குதல் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக அறிவித்துள்ளார். Fordo, Natanz, Isfahan ஆகிய அணு வளாகங்கள் மீது முழு ரகசிய தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்,…

பிரேசிலில் வெப்ப காற்றுப் பலூன் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் தென் மாநிலமான சாண்டா கட்டாரினாவில், வெப்ப காற்றுப் பலூன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்துக்குப் பிறகு அது வானிலிருந்து கீழே விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்த காணொளிகளில், பலூன் தீப்பற்றி எரிகின்றபோது அதிலிருந்து…

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன ; ஈரானை மிரட்டும் ட்ரம்ப்

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் தாக்குதல்களுக்குப் பிறகும் அமைதி ஏற்படாவிட்டால் மிகப் பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்திய…

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்ட 33 உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை(21) மாலை நடைபெற்றது.…

ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகும் அமெரிக்கா

பசிபிக் தீவான குவாமுக்கு அமெரிக்கா பி-2 குண்டுவீச்சு விமானங்களை நகர்த்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதாக கூறி, அந்த நாடு மீது கடந்த 13-ந்ததிகதி முதல்…

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு -இரு பொலிஸ் சார்ஜன்ட் அதிகாரிகள் கைது

மணல் விற்பனை செய்யும் நபரிடம் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இரு பொலிஸார் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவில் இணைக்கப்பட்ட…

யாழில். திடீரென காற்றுடன் கூடிய மழை – இடைநிறுத்தப்பட்ட இசை நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென காற்றுடன் பெய்த மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மைய வளாகத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை தென்னிந்திய இசை கலைஞர்களின் பங்கேற்புடன்…

அடுத்த தலைமை மதகுரு: கமேனி பரிந்துரை

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியை இஸ்ரேலும், அமெரிக்காவும் கொல்லத் திட்டமிடுவதாக தகவல் வெளியானது. இதுதொடா்பாக அண்மையில் அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறுகையில், ‘கமேனி எங்கு பதுங்கியுள்ளாா் என்பது அமெரிக்காவுக்கு தெரியும். தற்போதைக்கு…

உள்ளூராட்சி தேர்தலில் யாழில் நேரடி வேட்பாளராக வெற்றி பெற்ற பெண்களுக்கு கௌரவம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பெண்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் சமூக செயற்பாட்டு மையத்தில் ஏற்பாட்டில்…

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லவிருப்போருக்கு வெளியான விசேட அறிவித்தல்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு அல்லாத துறைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடும் அனைத்து இலங்கையர்களும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதற்கு முன்பு அந்தந்த நாட்டிலுள்ள…

அமெரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ்; சீனா, இங்கிலாந்திலும் பரவல்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடும் தொண்டை வலியை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தியது.…

160 கோடி சமூக வலைதள கணக்குகளின் தகவல்கள் கசிவு: கடவுச்சொல்லை மாற்ற அறிவுறுத்தல்

உலகம் முழுவதும் கூகுள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களின் 160 கோடி கணக்குகளின் ‘கடவுச்சொல்’ கசிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் தங்கள் இணையக் கணக்குளின் கடவுச்சொல்லை பயனாளா்கள் விரைவாக மாற்றுமாறு இணைய நிபுணா்கள்…

நடுவானில் பலியான பயணி ; பறந்து கொண்டிருந்த விமானத்தில் பரபரப்பு

கொழும்பிலிருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை (20) சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 45 வயது பயணி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விமானத்தில் நடுவானில் உயிரிழந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த கமல் பாஷா என்ற பயணி விமானம் பயணித்துக்…

தேனிலவு கொலை: சோனத்திடம் ராஜா ரகுவன்ஷி தாய் எழுப்பும் 4 கேள்விகள்!

மேகாலய மாநிலத்துக்கு தேனிலவு கொண்டாட அழைத்துச் சென்று, கூலிப் படையினா் மூலம் கணவரை தீா்த்துக் கட்டிய சம்பவத்தில் கைதான அவரது மனைவி சோனத்திடம், மகனை இழந்த தாய் உமா ரகுவன்ஷி நான்கு கேள்விகளை எழுப்பியிருக்கிறார். கொலைகளில் மிக கொடூரமானக்…

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மருமகளை கொன்று புதைத்த மாமியார் குடும்பம்

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி மருமகளை கொன்று கழிவுநீர் வடிகாலில் குழி தோண்டி புதைத்த கணவர் வீட்டு குடும்பத்தினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மருமகள் கொலை இந்திய மாநிலமான அரியானாவில், கடந்த 2023-ம் ஆண்டு அருண் என்பவர் தனு என்ற பெண்ணை…

மாணவனின் விளையாட்டால் வந்த வினை ; 50 மாணவர்களுக்கு காத்திருந்த வினை

அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் இன்று (22) குளவி கொட்டுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு விஹாரையில் நடத்தப்படும் அறநெறி பாடசாலைக்குச் சென்றவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு…

கிளிநொச்சியில் ஜனாதிபதி நிதியத்தால் க.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு நிதிப்…

கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களை கௌரவிக்கும், ஜனாதிபதி நிதியத்தால் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில்…

யாழில் தேடப்பட்டு வந்த நபர்கள் தலைமன்னார் ஊடாக தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர்கள் தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த மூவர் தலைமன்னார்…

நைஜிரியா தற்கொலைத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில், பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவத்துக்கு உதவிவந்த ஆயுதக் குழுவினா் 20 போ் உயிரிழந்தனா். தொடா்ந்து பெய்துவந்த கனமழையைப் பயன்படுத்தி ஆயுதக் குழுவினா்…

அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு – பாகிஸ்தான் அரசு பரிந்துரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பரிந்துரைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர்…

யாழில் தேடப்பட்டு வந்த நபர்கள் தலைமன்னார் ஊடாக தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர்கள் தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த மூவர் தலைமன்னார்…

தலைக்கு ரூ.8 லட்சம் அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு

புதுடெல்லி: சத்​தீஸ்​கரின் கங்​கேர் மாவட்​டம் அமதோலா கல்​பார் எனும் மலைப்​பாங்​கான வனப்​பகு​தி​யில் நக்​சலைட்​டு​கள் நடமாட்​டம் இருப்​ப​தாக நேற்​று​முன்​தினம் தகவல் கிடைத்​துள்​ளது. உடனடி​யாக அங்கு சிஆர்​பிஎப் வீரர்​கள் விரைந்து சென்​றனர்.…

ஹிஸ்புல்லா தலைவரின் பாதுகாவலா் படுகொலை

இஸ்ரேல் ராணுவத்தால் கடந்த செப்டம்பா் மாதம் கொல்லப்பட்ட, லெபனானைச் சோ்ந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹஸன் நஸரல்லாவுக்கு நீண்டகாலமாக பாதுகாப்பு அளித்துவந்த அபு அலி கலீல் படுகொலை செய்யப்பட்டாா். இராக்கில் தங்கியிருந்த அவா் அண்டை நாடான…

ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவிக்கப்படவுள்ள வடக்கு மாணவர்கள்

கடந்த 2023-2024 ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட ரீதியாக உயர் திறமைகளை வெளிப்படுத்திய சிறந்த மாணவர்களைக் கௌரவிக்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இதன் ஆரம்ப நிகழ்வு…

இலங்கை மக்களுக்கு வெளியான விசேட வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று பரவக் கூடிய அல்லது அதிக ஆபத்துள்ள பகுதிகளாகக் குறிப்பிட்டு சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவிப்பு விலங்கு…

யாழில் சிறுவர்களுக்கு வழங்கிய சத்துமா பொதியினுள் புழுக்கள்

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் வழங்கப்பட்ட சத்துமா பொதியினுள் புழுக்கள் காணப்பட்ட நிலையில் சத்துமா நிறுவனத்துக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தொண்டு…

ஆப்பிரிக்காவில் குரங்கு அம்மைக்கு 1,800 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 2024-ம் ஆண்டு துவங்கியது முதல் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டு 1,800-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையத்தின் உயர் அதிகாரி நகாஷி…

கோர விபத்தில் சிக்கிய பேருந்து ; வெளியான அதிர்ச்சி காரணம்

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த பகுதியில் நேற்று (21) மாலை இடம்பெற்ற விபத்தில் பேருந்தை சாரதியின் உதவியாளரே செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல் பகுதியில் மின்கம்பத்துடன்…

ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற 300 பேரை காப்பாற்றிய கிராமத்தினர்

தெலங்கானாவில் உயிரை மாய்த்துக் கொள்ள ஆற்றில் குதிப்பவர்களை ஒரு கிராமத்தினர் உயிரை பணயம் வைத்து காப்பாற்றி வருகின்றனர். கிராமத்தினர் செயல் இந்திய மாநிலமான தெலங்கானா, ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள நிஜாமாபாத்…

வைத்தியசாலை வடிகானுக்குள் குழந்தையை வீசிய கொடூர தாய்

புத்தளம் தள வைத்தியசாலையில் பெண்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதியின் குளியலறையில் உள்ள வடிகாலில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என…

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள்

யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப்…

காஸாவில் ரியல் ஸ்குவிட் கேம்! உணவுக்காக உயிரிழக்கும் மக்கள்!

காஸாவில் உணவுக்காக கூடும் மக்களிடமும் இரக்கம் காட்ட மறுக்கும் இஸ்ரேல் நடவடிக்கைகள், உலக நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் நீட்டிக்கப்படாத நிலையில், தீவிர தாக்குதலை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்…

யாழில். லிப்ட் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் லிப்ட் விபத்தில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் பணியாளராக டிலக்சன் (வயது 20) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். விடுதியில் பணியில் இருந்த போது , மேல்…