;
Athirady Tamil News
Daily Archives

14 May 2026

எண்ணெய் நிறுவனங்களுக்கு 5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் கடனாக வழங்கிய அமெரிக்கா

வாஷிங்டன், வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடும். எண்ணெய் நிறுவனங்களுக்கு தேவையான எண்ணெய் கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது.…

ராஜினாமா செய்யும் சுகாதாரச் செயலர்: பிரித்தானிய பிரதமருக்கு சிக்கல்

பிரித்தானிய பிரதமரைக் கவிழ்த்துவிட்டு அவரது இடத்தைப் பிடிக்க பிரித்தானிய சுகாதாரச் செயலர் திட்டமிடுவதாக வெளியான தகவல்களை அவரது நண்பர்கள் மறுத்திருந்த நிலையில், அவர் முறைப்படி ராஜினாமா செய்துவிட்டு பிரதமர் பதவிக்கான போட்டியில் இறங்க…

அதிக விலைக்கு குடிநீர் விற்ற சுற்றுலா விடுதிகளுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா ஹோட்டல்களுக்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் மொத்தம் 10 இலட்சம் ரூபாய் அபராதம்…

பிரான்சில் சொகுசு கப்பலில் வேகமாக பரவும் நோரோ வைரஸ்: தனிமைப்படுத்தப்பட்ட 1700 பயணிகள்

வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பிரான்சில் சொகுசு கப்பலில் பயணித்த 1700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சொகுசு கப்பலில் வேகமாக பரவும் வைரஸ் அம்பாசிடர் குரூஸ் லைன்(Ambassador Cruise Line) என்ற சொகுசு கப்பல் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா…

இலங்கையில் அமுலாகிறது புதிய விலங்கு நலச் சட்டம்!

நாட்டில் மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் தயாரிக்கப்பட்டுள்ள விலங்கு நல சட்டமூலம் அமைச்சரவையின் அனுமதிக்காக இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது. விவசாய கால்நடை அமைச்சினால், அமைச்சரவைக்கு இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அமைச்சின் செயலாளர்…

தரையிறங்கிய ஈரான் போர் விமானங்களால் வெடித்த சர்ச்சை ; அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

ஈரானை சேர்ந்த போயிங் 747 விமானம் பாகிஸ்தான் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட நிகழ்வு தற்போது இணையத்தில் வெளியாகி விவாவதத்தை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பத்தும் தூதுவராக ஈரான் செயல்பட்டு…

வவுனியாவில் புதிய சர்ச்சை ; PickMe சேவையால் வாழ்வாதாரம் பாதிப்பு

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள், போக்குவரத்துக்காக PickMe செயலூடாக முச்சக்கரவண்டியொன்றை முன்பதிவு செய்ததை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவியுள்ளது. குறித்த விடுதியில்…

முன்னாள் ஆசிரியருக்கு சாரதியாக மாறிய ஜனாதிபதி புதின் ; வைரலாகும் வீடியோ

ரஷியாவில் கடந்த 09 ஆம் திகதி வெற்றி தினவிழா கொண்டாட்டங்கள் நடந்தன. இதில் அரசு சார்பில் முக்கிய விருந்தினர்களுக்கு கிரெம்ளின் மாளிகையில் விருந்து நடைபெற்றது. இந்நிலையில், வெற்றி தினவிழாவில் கலந்துகொள்ள வந்த 92 வயதான வேரா குரேவிச் என்ற…

NIE முன்னாள் பணிப்பாளருக்கு 6 வருட கடூழியச் சிறை

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவிற்கு (I.G.S. Prematilleke) உயர்நீதிமன்றம் 6…

அரசகாணி வேலை திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்!

அரசகாணி வேலை திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில், வட மாகாண காணி ஆணையாளர்  ஆர்.குருபரன்  பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.05.2026) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக…

அமெரிக்கா விசா மோசடியில் சிக்கிய 10,000 மாணவர்கள்

மோசடிகளில் ஈடுபடும் நிறுவனங்களால் பணியமர்த்தப்பட்டுள்ள இந்தியர்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களை கண்காணித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவில் 'ஸ்டூடண்ட் விசா'வில் கல்வி பயிலும் மாணவர்கள், படிப்பை முடித்த…

யாழில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞன் மின்னல் தாக்கதிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் கிழக்கை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு ,  …

அமெரிக்க பொருளாதார பாதிப்பு தொடர்பில் கைவிரித்த ட்ரம்ப்

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு பயணத்தை மேற்கொள்வதைத் தொடர்ந்து நேற்று வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களுக்கு ட்ரம்ப் பேட்டி அளித்தார். இதன்போது, ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் அமெரிக்கர்களின் எரிபொருள்…

யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியசாலையை பார்வையிட்ட கஜேந்திரகுமார் எம்.பி

யாழ்ப்பாண வைத்தியசாலையில் தீ விபத்தினால் எரிந்து போன மருந்து களஞ்சியசாலையை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.  யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

பாழடைந்த வீடு ஒன்றிற்கு அருகில் இருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மாத்தளை, கட்டுதெனிய பிரதேசத்தில் வசித்து வந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் சந்தேகிக்கின்றனர். வாக்குவாதம் கட்டுதெனிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடு…

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடல்: பொதுமக்கள் வரவேற்பு

தூத்துக்குடி, தமிழகத்தில் பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள்…

பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்

காலி பிடிகல – பெலவத்தை வீதியின் கரவ்வ 15ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணை நேற்று (13) பலத்த மழை நிலவிய நிலையில், குறித்த இளைஞர்…

22 லட்சம் பேர் எழுதிய ‘நீட்’ தேர்வு ரத்து: வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ.

புதுடெல்லி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' நுழைவுத்தேர்வு அவசியம். இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதன்படி, 2026-27-ம் கல்வியாண்டில் மருத்துவப் படிப்புகளில்…

இணையவழி விளையாட்டுகளில் சிறுவர்கள் அடிமைத்தன்மை ; பெற்றோர்களுக்கு நிபுணர்கள் அவசர அறிவுரை

இணையவழி விளையாட்டுகளில் சிறுவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் பல்வேறு உளவியல் மற்றும் சமூக அபாயங்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர்…

நீண்டகால சேவைக்கு கௌரவம் ; மின்சார சபை ஊழியர்களுக்கு விசேட திட்டம்

மின்சார சபையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுசீரமைப்புச் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் 1,898 ஊழியர்களுக்கு 8.5 பில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்சார…

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு யாழ்.மாநகர சபையில் அஞ்சலி

முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும்  நிலையில் , இன்றைய  யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.  யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில்…

கனடிய பொருளாதாரம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்

கனடாவில் நிலவும் கடும் கடன் சுமை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக, கடன் தீர்வு விண்ணப்பங்கள் மற்றும் வங்குரோத்து நிலைப் பிரகடனங்கள் (Bankruptcies) முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகின்றன. கனடாவின் வங்குரோத்து…

சண்டிலிப்பாயில் 35 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் – காசோலைகளை வழங்கி வைத்த…

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்,சிறிபவானந்தராசா வழங்கி வைத்துள்ளார். சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு…

இரண்டு நாட்கள் மூடப்படும் புத்தூர் – சுன்னாகம் வீதி

யாழ்ப்பாணம் , சுன்னாகம் - புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி மற்றும் பணிகள் திணைக்கள பொறியியலாளர் G.K  சதுரெனோ அறிவித்துள்ளார். சுன்னாகம் - புத்தூர் வீதியில்…

வெனிசுலாவை 51-வது மாநிலமாகச் சித்தரித்த டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில், வெனிசுலா நாட்டை அமெரிக்காவின் 51-வது மாநிலமாகக் குறிப்பிடும் வரைபடம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் வெனிசுலாவின் எல்லைக்குள் அமெரிக்கக் கொடி…

கடல் பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை ; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும்…

பெட்ரோல், டீசல் இவ்வளவு தான் வாங்க முடியும் – கட்டுப்பாட்டை அறிவித்த கேரளா

தொடர்ச்சியான இருப்பை உறுதி செய்ய பெட்ரோல், டீசல் வாங்குவதில் கேரள அரசு வரம்பு நிர்ணயித்துள்ளது. பெட்ரோல், டீசல் வாங்க கேரளா கட்டுப்பாடு மத்திய கிழக்கு போர் காரணமாக இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.…

யோஷித ராஜபக்ஷ மீது வழக்கு விசாரணை ஆரம்பம் ; நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கில், பிரதிவாதி தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14)…

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 12 போ் உயிரிழப்பு

லெபனான்-இஸ்ரேல் இடையே அமெரிக்கா முன்னெடுக்கும் 3-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ள நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். லெபனான் தலைநகா் பெய்ரூட்டுக்குத் 20 கி.மீ.…

பிலிப்பின்ஸ் செனட் சபையில் துப்பாக்கிச் சூடு

பிலிப்பின்ஸ் நாட்டின் நாடாளுமன்ற மேலவையான செனட் சபை கட்டடத்தில் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அதிபா் ரோட்ரிகோ துதொ்தேவின் ஆட்சிக் காலத்தில், ‘போதைப்பொருள் ஒழிப்பு’ என்ற பெயரில்…

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த…

பழங்குடித் தலைவரின் இறுதிச்சடங்கிற்கு இலவச சேவை வழங்கிய ஜும்மா பள்ளிவாசல்

மறைந்த இலங்கையின் பழங்குடித் தலைவர் தனிகல மகாபண்டலகே சுதுவன்னில அத்தானாவின் பூதவுடல், இறுதிச் சடங்குகளுக்காக கொழும்பிலிருந்து பிபிலை நகருக்கு வத்தளை ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா நலன்புரி சங்க வாகனத்தின் மூலம் இலவசமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம்…

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டத்தை இடித்து அகற்ற நல்லூர் பிரதேச சபைக்கு அனுமதி –…

யாழ்ப்பாணத்தில் அனுமதியின்றி கட்டடம் கட்டியவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிப்பட்டுள்ளதுடன் , பிரதேச சபையினால் கட்டடத்தை அகற்றுவதற்காக ஏற்படும் செலவீனத்தை கட்டட உரிமையாளர் பிரதேச சபைக்கு செலுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் மேலதிக நீதவான்…

கொமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற யாழ். மாணவனுக்கு கௌரவம்

கொமன் வெல்த் பளு தூக்குதல் போட்டியில்  யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த யாழ் இந்துக்கல்லூரி  மாணவனாகிய பரமலிங்கம் தாரகன் வெண்கலப் பதக்கத்தை பெற்றதை அடுத்து மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அவரது சொந்த ஊரான உரும்பிராயில் இடம்…