;
Athirady Tamil News
Daily Archives

15 May 2026

எதிர்காலம் குறித்த கவலையில் வியாபாரிகள்: ஜேர்மன் ஆய்வு முடிவுகள்

ஜேர்மனியில், வர்த்தக நிறுவனங்கள் பல எதிர்காலம் குறித்த கவலையில் இருப்பதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது. எதிர்காலம் குறித்த கவலையில் வியாபாரிகள் ஜேர்மன் நிறுவனங்களில் 12இல் ஒன்று, சில்லறை வியாபரிகளைப் பொருத்தவரையிலோ ஆறில் ஒருவர்,…

நாடாளுமன்ற படிக்கட்டில் நடனமாடிய அமைச்சர்: பதவியேற்பு விழாவில் சுவாரஸ்யம்

ஹங்கேரியில் புதிய பிரதமராக பீட்டர் மக்யார்(Peter Magyar) பதவியேற்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நடனமாடியது வைரலாகியுள்ளது. ஹங்கேரியில் ஆட்சி மாற்றம்ஹங்கேரியில் ஏப்ரல் 12ம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பீட்டர் மக்யார்(Peter Magyar)…

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலை ஊற்றி பரபரப்பை ஏற்படுத்திய நபர்

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வந்த நபர் ஒருவர், திடீரென தனது மோட்டார் சைக்கிள் மீதும், தனது உடல் மற்றும் தலை மீதும்…

பிரான்சில் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு சிகிச்சை

பாரீஸ், உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் முழுமையாக குறையாத நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது எலிகள் மூலம் பரவக்கூடிய மோசமான தொற்று ஆகும். அர்ஜென்டினாவில் இருந்து அமெரிக்கா, ஸ்பெயின், அன்டார்டிகா…

யாழ். மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட திட்டமிடல் குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்றைய தினம் (15.05.2026) மு.ப 10.30…

கோழி மற்றும் முட்டை தொடர்பு… 31 மாகாணங்களில் டசின் கணக்கானோர் மருத்துவமனையில்

அமெரிக்காவில் கோழி வளர்ப்புடன் தொடர்புடைய, ஒரு வகை பாக்டீரியாவால், பல டசின் பேர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 31 மாகாணங்களில் கோழிப்பண்ணைத் தொடர்பு கொண்ட மக்களிடையே சால்மோனெல்லா…

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி கடத்தல்; அச்சத்தில் மக்கள்!

மட்டக்களப்பு நகரில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற கும்பலைச் சிறுமியின் தந்தை விரட்டிப் பிடித்து, மயங்கிய நிலையில் இருந்த மகளை மீட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

அட்லாண்டிக் கடலில் விழுந்த விமானம் ; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

புளோரிடா கடற்கரைக்கு அப்பால் கடலில் விழுந்த தனியார் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும், சில மணிநேரங்களுக்குள் பாதுகாப்பாக மீட்பதற்கு அமெரிக்க விமானப்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த மீட்புப் பணிக்காக 5…

உக்ரைன் மீது 800 டிரோன்களை ஏவிய ரஷியா

கீவ், ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. இரு நாடுகள் இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனாலும் போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா…

அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?

தொழிலதிபர் கெளதம் அதானிக்கு எதிராக ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்த மோசடி வழக்கை டொனால்ட் டிரம்ப் அரசு கைவிட முடிவெடுத்துள்ளது. வழக்கை கைவிட்டால் அமெரிக்காவில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்று கெளதம் அதானி தரப்பில்…

தைவான் விவகாரத்தைத் தவறாக கையாள்வது மோதலைத் தூண்டும்

‘தைவான் விவகாரத்தை அமெரிக்கா தவறாக கையாண்டால், அது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி மோதலைத் தூண்டும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் சீன அதிபா் ஜி ஜின்பிங் நேரடியாக எச்சரித்துள்ளாா். சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள…

குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் காலை 09 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள்…

அம்பாறையில்  மீண்டும் எரிபொருள் வரிசை ஆரம்பம்

video link-   https://fromsmash.com/HDH4Wsxmxf-dt மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக   எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள்…

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள் WFH – இந்திய மாநிலமொன்று அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாள் WFH போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய மாநிலமொன்று அறிவித்துள்ளது. மோடி வழங்கிய பரிந்துரைகள் ஈரான் போர் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய பிரதமர்…

வடக்கில் ஊழல் அதிகாரிகளால் முறையாற்ற ஆசிரிய இடமாற்றம்.. ஆளுநரும் உடந்தை என குற்றச்சாட்டு

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரிய இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கொட்டும் மழையிலும் ஆளுநர் அலுவலகம் முன் இலங்கை ஆசிரியர் சங்கத்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த…

ஹார்மூஸ் ஜலசந்தி வழியே அனைத்து வர்த்தக கப்பல்களும் செல்ல அனுமதி: ஈரான் அறிவிப்பு

புதுடெல்லி புதுடெல்லியில் பிரிக்ஸ் வெளியுறவு துறை மந்திரிகளுக்கான கூட்டம் நேற்று நடந்தது. இதில் அந்த கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் ஒரு பகுதியாக ஈரான் வெளியுறவு துறை மந்திரி…

சீன ஜனாதிபதியை சந்தித்த ட்ரம்ப்..ஈரான் போர் குறித்து பேசியதென்ன?

சீனா சென்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் உடன் ஈரான் போர் குறித்து விவாதித்துள்ளார். ஈரானில் நிலவும் போர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் பெய்ஜிங்கில் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை (Xi Jinping) சந்தித்தார்.…

ஹோர்முஸ் நீரிணைக்கு சுங்கக் கட்டணம் விதிக்கக் கூடாது! – டிரம்ப் உடனான சந்திப்பில்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றுள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்து அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்குடன் உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பில், உலக எரிபொருள் விநியோகத்தை சீராக்க ஹோர்முஸ்…

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஹோா்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக் கொடி பொருத்திய வணிக கப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியா்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். இந்தத் தாக்குதலுக்கு…

அத்தியடி சைவமன்ற முன்பள்ளி கண்காட்சியும் மாணவர் சந்தையும்

வடமராட்சி அத்தியடி சைவமன்ற முன்பள்ளி கண்காட்சியும் மாணவர் சந்தையும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்பள்ளியில் இடம்பெற்றது. முன்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கஜேந்தினி நிரஞ்ஜித்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம…

மணல் கலந்த மீன்கள்  விற்பனை-சட்ட நடவடிக்கைக்கு கோரிக்கை

video link- https://fromsmash.com/OkVbukRNYy-dt அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத வகையில் அழுகிய மணல் கலந்த மீன்கள்  விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாய்ந்தமருது,…

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அனுஷ்டிப்பு

கிழக்கு மாகாண போர்வீரர் விழா அம்பாறை கொண்டுவட்டுவான் இராணுவப் போர்ப் பயிற்சி கூடத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் வியாழக்கிழமை(14) கொண்டாடப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறி தலைமையில் இவ்விழா நடைபெற்றது.…

அமெரிக்காவுக்கு வருகை தரும்படி ஜின்பிங்கிற்கு டிரம்ப் அழைப்பு

பீஜிங் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சீனாவுக்கு 3 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் சீனாவுக்கு நேற்று சென்றார். அவருடன் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவனர் டிம் குக் ஆகியோரும் சென்றுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர்…

போரின் போது நெதன்யாகு ரகசியமாக UAE பயணம் ; வெளிவந்த முக்கிய தகவல்

ஈரானுடனான போரின் போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரக (UAE) அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை ரகசியமாக சந்தித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் “சிங்கத்தின் கர்ஜனை” நடவடிக்கையின் போது இந்த ரகசிய…

சீரற்ற காலநிலை; இந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கையின் கிளையாறான குடா கங்கை உப-பள்ளத்தாக்கு வலையத்தில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (15) முற்பகல் 8:00 மணிக்கு அந்த திணைக்களம் விடுத்துள்ள…

இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்தம் ; 150 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் அதே பகுதியில் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை விட்டு விலகிச்

எரிபொருள் சிக்கன கோரிக்கைக்கு முன்னுதாரணமான பிரதமர் மோடி – பாஜக முதல்வர்களின் வாகன…

புதுடெல்லி: அமெரிக்க – ஈரான் போர் காரண​மாக பெட்​ரோல், டீசல் உள்​ளிட்ட எரிபொருட்​களை சிக்​க​ன​மாக பயன்​படுத்​து​வது உள்​ளிட்ட பல்​வேறு கோரிக்​கைகளை பிரதமர் மோடி கடந்த 10ம் தேதி முன்​வைத்​தார். அதன்பின், பிரதமர் மோடியே முன்​னு​தா​ரணமாக தனது…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் 8 கோடி ரூபா பரிமாற்ற சர்ச்சை ; உண்மையை வெளிக்கொணர கோரிக்கை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதிப் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பாரிய தவறு குறித்து அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். துபாய் தொடர்பான…

நள்ளிரவில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் சந்தேகநபர் கைது

இரத்தினபுரி, குருவிட்ட - வெலிஹிந்த (Welihinda) பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நள்ளிரவில் புகுந்து, கூறிய ஆயுதத்தை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி இரத்தினக்கற்கள் மற்றும் தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்ட 35 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை

நீட் வினாத்தாள் கசிந்தது எப்படி?

ஜெய்ப்பூர்: ராஜஸ்​தானின் சிகார் பகு​தியை சேர்ந்த ஒரு மாணவர், கேரளா​வில் எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். கடந்த 1-ம் தேதி அவர் சிகாரில் உள்ள தனது உறவினருக்கு கையால் எழுதப்பட்ட மாதிரி வினாத்​தாளை அனுப்பி உள்​ளார். இந்த வினாத்​தாளை படித்​தால்…

இலங்கையில் ஓடும் பேருந்தில் இளம் குடும்ப பெண்ணுக்கு நடத்துனர் செய்த செயல் ; அதிரடி காட்டிய…

தனியார் பேருந்து ஒன்றில், பெண் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனர் ஒருவரை மொனராகலை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொனராகலையிலிருந்து பிபிலை நோக்கிச் சென்ற இந்தப் பேருந்தில் பயணித்த 26 வயதுடைய பெண் ஒருவர், பேருந்துக்குள்…

கன மழையிலும் குளவிகொட்டுக்கு இலக்காகிய ஐந்து பெண் தொழிலாளர்கள்

பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேல் பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த ஐந்து பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…

சர்க்கரை ஏற்றுமதிக்கு உடனடி தடை விதித்த இந்திய அரசு

இந்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை உடனடியாக தடை செய்துள்ளது. இந்த தடை உத்தரவு செப்டம்பர் 30, 2026 வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை அதிகரித்து வரும் நிலையில்,…

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை ; வெளியான முக்கிய அறிவிப்பு

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளை (15) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக, மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு…