மன்னாரின் மறுமலர்ச்சியும் எரிக் சொல்ஹெய்ம் இன் வடக்கு நோக்கிய சமாதானமும்!! (கட்டுரை)

துஷ்யந்தன்.உ எரிக் சொல்ஹெய்ம் என்ற பெயரினை இலங்கையர்கள் மறக்கமுடியாதவகையில் கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான முன்னாள் நோர்வே சமாதானப் பேச்சுவார்த்தையாளராக செயற்பட்டவராவார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் சொல்ஹெய்ம் ‘பதினாறு வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்கு திரும்பியது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம்,’ என்று அவர் கூறினார், பசுமையாகச் சென்று 13 மூலம் தீர்வு காண்பது இலங்கை அதன் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து மீள உதவும் … Continue reading மன்னாரின் மறுமலர்ச்சியும் எரிக் சொல்ஹெய்ம் இன் வடக்கு நோக்கிய சமாதானமும்!! (கட்டுரை)