நெடுந்தீவில் படுகொலை: தலைமறைவாகியிருந்தவர் கைது, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு.. .!! (PHOTOS)

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். “அவர்களின் வீட்டில் தங்கியிருந்தேன். எனக்கு பணம் தேவை என்பதனால் அவர்கள் அணிந்திருந்த நகைளை அபகரிக்க முடிவெடுத்தேன். தனியாக நகைகளை கொள்ளையிட்டால் பிடித்துவிடுவார்கள், சம்பவத்தை திசை திருப்பவே அனைவரையும் கொலை செய்தேன்” என்று கைது செய்யப்பட்டவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். சந்தேக நபரிடமிருந்து 26 தங்கப் பவுண் நகைகள், ஆடைகள் மற்றும் அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர். நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை … Continue reading நெடுந்தீவில் படுகொலை: தலைமறைவாகியிருந்தவர் கைது, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு.. .!! (PHOTOS)