அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் நினைவாக, நல்லின பழ நாற்றுக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள்)

அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் நினைவாக நல்லின பழ நாற்றுக் கன்றுகள் வழங்கப்பட்டது. ##########₹₹#####₹₹₹₹₹₹############ அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவாக தாயக பிரதேசத்தில் பல்வேறு சமூகநலப் பணிகள் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டது. உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் இலங்கை நீதிமன்ற முதலியாராகவும் கடமையாற்றி ஓய்வு பெற்றவரும் சுவிஸ் நாட்டில் அமரத்துவமடைந்தவருமான வைத்தியலிங்கம் விஜயநாதன் அவர்களின் ஐந்தாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சுவிஸில் வசிக்கும் அன்னாரின் மகன் குமாரண்ணை என அழைக்கப்படும் ரெட்ணகுமார் அவர்களின் நிதிப்பங்களிப்பில் பல்வேறு சமூகநலப் … Continue reading அமரர் வைத்தியலிங்கம் விஜயநாதன் நினைவாக, நல்லின பழ நாற்றுக் கன்றுகள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள்)