அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் மீண்டும் நினைவுகூரல்.. (படங்கள்)

அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் மீண்டும் நினைவுகூரல்.. (படங்கள்) பூமணி அவர்களின் 31 ஆம் புண்ணிய நாளில் வாழ்வாதார உதவிகள் மீண்டும் வழங்கல்… ################################### புங்கையூர் மண்ணில் பிறந்து சுவிஸ் மாநகரில் மறைந்த புண்ணிய ஆத்மா பூமணி என அழைக்கப்பட்ட அமரர் மார்க்கண்டு புனிதவதி அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக தாயக சொந்தங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. கடந்த மாதம் சுவிசில் அமரத்துவமடைந்த பூமணி என அழைக்கப்படும் அமரர் மார்க்கண்டு … Continue reading அமரர் பூமணித் தாயாரின் 31 ஆம் நாள், வாழ்வாதார உதவிகளுடன் மீண்டும் நினைவுகூரல்.. (படங்கள்)