பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை – காரணம் வௌியானது?

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவரை கொடூரமாக தாக்கி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதேவேளை, இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவைத்தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன, இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டதை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். பாகிஸ்தானின் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பொது முகாமையாளராக பணியாற்றி வந்த இலங்கையை சேர்ந்த பிரியந்த குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இஸ்லாத்தில் … Continue reading பாகிஸ்தானில் இலங்கையர் படுகொலை – காரணம் வௌியானது?