சீன தூதுவர் யாழ்ப்பாணம் – அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம்!! (படங்கள், வீடியோ)

வடக்கிற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் யாழ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார். இதன் போது கடலட்டை பண்ணையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமொன்று பதிவானது. அங்கு நின்ற பனை மரத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதுதான் “பல்மேறா” என தெரிவித்த போது சீன தூதுவர் பனைமரம் தொடர்பில் வினவினார். இதில் ரொடி(கள்) … Continue reading சீன தூதுவர் யாழ்ப்பாணம் – அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம்!! (படங்கள், வீடியோ)