செல்வம் அடைக்கலநாதன் சகல கட்சிகளையும் கூட்டி 13வது திருத்தத்தை முன்வைப்பது ஏன்? தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேள்வி!!

செல்வம் அடைக்கலநாதன் சகல கட்சிகளையும் கூட்டி 13வது திருத்தத்தை முன்வைப்பது ஏன்? நாங்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கவில்லை. திரு.செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அவரது பேச்சாளர் சுரேன் குருசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. வவுனியா நெடுங்கேணியில் சிங்களவர்களுக்கு 4000 உறுதி பத்திரங்களை தனது நட்பு ரணிலின் அரசாங்கம் வழங்கிய போது செல்வம் என்ன செய்தார்? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் … Continue reading செல்வம் அடைக்கலநாதன் சகல கட்சிகளையும் கூட்டி 13வது திருத்தத்தை முன்வைப்பது ஏன்? தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேள்வி!!