இந்துக்களிடத்தில் குரோதத்தை விதைக்காதீர்கள்!! சிவசேனை!! வேண்டுகோள்!!

சமத்துவமான வாழ்வியலைகொண்டு வாழ்ந்துவரும் இந்துகளிடத்தில் குரோதத்தை விதைக்காதீர்கள் என்று சிவசேனை அமைப்பின் இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் தெரிவித்தார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ….. மன்னார் திருக்கேதீச்சரத்தில் நடைபெறுகின்ற அட்டூளியங்கள் தொடர்பாக வணக்கத்துக்குரிய மன்னார் ஆயரிடம் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றோம். திருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி தினத்தில் நுளைவாயில் உடைக்கப்பட்டது. தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த … Continue reading இந்துக்களிடத்தில் குரோதத்தை விதைக்காதீர்கள்!! சிவசேனை!! வேண்டுகோள்!!