மைத்திரிபால சிறிசேன யாழ் மறைமாவட்ட ஆயர் சந்திப்பு!! (படங்கள், வீடியோ)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய தினம் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை யை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். அந்த வகையில் இன்று பிற்பகல் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பில் தொழில்‌ அமைச்சர்‌ … Continue reading மைத்திரிபால சிறிசேன யாழ் மறைமாவட்ட ஆயர் சந்திப்பு!! (படங்கள், வீடியோ)