துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு!!
கொழும்பு – கண்டி வீதியின் கடவத்த, 9 ஆம் கட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் 30 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Free Download WordPress ThemesDownload Premium WordPress Themes FreeDownload Nulled WordPress ThemesDownload Best WordPress Themes Free Downloadfree download udemy … Continue reading துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழப்பு!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed