ராஜபக்‌ஷர்கள் அனைவரும் பதவி​களை துறக்கத் தயார் !!

அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம் இன்றிரவு அல்லது நாளைக் காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகல ராஜபக்‌ஷர்களும் பதவிகளை துறப்பதற்கு தயாராகவே உள்ளனர் என்று நிதியமைச்சர் ​பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியை துறக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது. மஹிந்த ராஜினாமா? டலஸ் பிரதமர் !! … Continue reading ராஜபக்‌ஷர்கள் அனைவரும் பதவி​களை துறக்கத் தயார் !!