சுதர்ஷனியும் பதவி விலகினார் !!

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். டாக்டர். சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சராக பணியாற்றினார். நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்கள் காரணமாக இவர் பதவியை இராஜினாமா செய்ததாக தெரிவித்தார். சற்றுமுன் புதிய அமைச்சர்கள் நியமனம் !! இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இராஜினாமா !! புதிய பிரதமர் சஜித்?: ரஞ்சித் விளக்க அறிக்கை !! ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு !! உள்வீட்டு … Continue reading சுதர்ஷனியும் பதவி விலகினார் !!