இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பு !!

தொழிற்தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையை தளமாக கொண்ட உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்கள், ஆலோசகர்களுடன் இன்று (4) நடைபெற்ற சந்திப்பின்போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தாலாட்டு கேட்கும் நாளில் கோஷத்தை கேட்கும் சிசு !! ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது கூட்டமைப்பு!! யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்) விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் விடுத்துள்ள … Continue reading இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பு !!