ஜயவேவா கோஷத்துடன் சபைக்குள் பிரவேசித்தார் ஜனாதிபதி!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் சபைக்குள் பிரவேசித்தார். இதன்போது ஆளும் தரப்பினர் ஜயவேவா கோஷம் எழுப்பினர். எதிரணியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால், சபைக்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது. மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – கலாநிதி ஏ.டி. ஆரியரட்ன!! ’ஜோன்ஸ்டனின் முடியைக் கூட தொடமுடியாது’ !! ஜனாதிபதியினால் விஷேட குழு ஒன்று நியமனம்!! ஒட்டுமொத்தமாக பதவி விலகினர் !! இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை !! பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்!! … Continue reading ஜயவேவா கோஷத்துடன் சபைக்குள் பிரவேசித்தார் ஜனாதிபதி!!